1 "அறத்துப்பால்" "கடவுள் வாழ்த்து" "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. " 2 "அறத்துப்பால்" "கடவுள் வாழ்த்து" "கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். " 3 "அறத்துப்பால்" "கடவுள் வாழ்த்து" "மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். " 4 "அறத்துப்பால்" "கடவுள் வாழ்த்து" "வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. " 5 "அறத்துப்பால்" "கடவுள் வாழ்த்து" "இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. " 6 "அறத்துப்பால்" "கடவுள் வாழ்த்து" "பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். " 7 "அறத்துப்பால்" "கடவுள் வாழ்த்து" "தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. " 8 "அறத்துப்பால்" "கடவுள் வாழ்த்து" "அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. " 9 "அறத்துப்பால்" "கடவுள் வாழ்த்து" "கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. " 10 "அறத்துப்பால்" "கடவுள் வாழ்த்து" "பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். " 11 "அறத்துப்பால்" "வான்சிறப்பு" "வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. " 12 "அறத்துப்பால்" "வான்சிறப்பு" "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. " 13 "அறத்துப்பால்" "வான்சிறப்பு" "விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி. " 14 "அறத்துப்பால்" "வான்சிறப்பு" "ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால். " 15 "அறத்துப்பால்" "வான்சிறப்பு" "கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. " 16 "அறத்துப்பால்" "வான்சிறப்பு" "விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது. " 17 "அறத்துப்பால்" "வான்சிறப்பு" "நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின். " 18 "அறத்துப்பால்" "வான்சிறப்பு" "சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. " 19 "அறத்துப்பால்" "வான்சிறப்பு" "தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின். " 20 "அறத்துப்பால்" "வான்சிறப்பு" "நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு. " 21 "அறத்துப்பால்" "நீத்தார் பெருமை" "ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. " 22 "அறத்துப்பால்" "நீத்தார் பெருமை" "துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. " 23 "அறத்துப்பால்" "நீத்தார் பெருமை" "இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு. " 24 "அறத்துப்பால்" "நீத்தார் பெருமை" "உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது. " 25 "அறத்துப்பால்" "நீத்தார் பெருமை" "ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி. " 26 "அறத்துப்பால்" "நீத்தார் பெருமை" "செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். " 27 "அறத்துப்பால்" "நீத்தார் பெருமை" "சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு. " 28 "அறத்துப்பால்" "நீத்தார் பெருமை" "நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். " 29 "அறத்துப்பால்" "நீத்தார் பெருமை" "குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது. " 30 "அறத்துப்பால்" "நீத்தார் பெருமை" "அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். " 31 "அறத்துப்பால்" "அறன்வலியுறுத்தல்" "சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. " 32 "அறத்துப்பால்" "அறன்வலியுறுத்தல்" "அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு. " 33 "அறத்துப்பால்" "அறன்வலியுறுத்தல்" "ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல். " 34 "அறத்துப்பால்" "அறன்வலியுறுத்தல்" "மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. " 35 "அறத்துப்பால்" "அறன்வலியுறுத்தல்" "அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். " 36 "அறத்துப்பால்" "அறன்வலியுறுத்தல்" "அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. " 37 "அறத்துப்பால்" "அறன்வலியுறுத்தல்" "அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. " 38 "அறத்துப்பால்" "அறன்வலியுறுத்தல்" "வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல். " 39 "அறத்துப்பால்" "அறன்வலியுறுத்தல்" "அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல. " 40 "அறத்துப்பால்" "அறன்வலியுறுத்தல்" "செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி. " 41 "அறத்துப்பால்" "இல்வாழ்க்கை" "இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. " 42 "அறத்துப்பால்" "இல்வாழ்க்கை" "துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான்
என்பான் துணை. " 43 "அறத்துப்பால்" "இல்வாழ்க்கை" "தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. " 44 "அறத்துப்பால்" "இல்வாழ்க்கை" "பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். " 45 "அறத்துப்பால்" "இல்வாழ்க்கை" "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. " 46 "அறத்துப்பால்" "இல்வாழ்க்கை" "அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ எவன். " 47 "அறத்துப்பால்" "இல்வாழ்க்கை" "இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை. " 48 "அறத்துப்பால்" "இல்வாழ்க்கை" "ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து. " 49 "அறத்துப்பால்" "இல்வாழ்க்கை" "அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. " 50 "அறத்துப்பால்" "இல்வாழ்க்கை" "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
தெய்வத்துள் வைக்கப் படும். " 51 "அறத்துப்பால்" "வாழ்க்கைத் துணைநலம்" "மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. " 52 "அறத்துப்பால்" "வாழ்க்கைத் துணைநலம்" "மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல். " 53 "அறத்துப்பால்" "வாழ்க்கைத் துணைநலம்" "இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை. " 54 "அறத்துப்பால்" "வாழ்க்கைத் துணைநலம்" "பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின். " 55 "அறத்துப்பால்" "வாழ்க்கைத் துணைநலம்" "தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை. " 56 "அறத்துப்பால்" "வாழ்க்கைத் துணைநலம்" "தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண். " 57 "அறத்துப்பால்" "வாழ்க்கைத் துணைநலம்" "சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை. " 58 "அறத்துப்பால்" "வாழ்க்கைத் துணைநலம்" "பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு. " 59 "அறத்துப்பால்" "வாழ்க்கைத் துணைநலம்" "புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை. " 60 "அறத்துப்பால்" "வாழ்க்கைத் துணைநலம்" "மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு. " 61 "அறத்துப்பால்" "புதல்வரைப் பெறுதல்" "பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற. " 62 "அறத்துப்பால்" "புதல்வரைப் பெறுதல்" "எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின். " 63 "அறத்துப்பால்" "புதல்வரைப் பெறுதல்" "தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும். " 64 "அறத்துப்பால்" "புதல்வரைப் பெறுதல்" "அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ். " 65 "அறத்துப்பால்" "புதல்வரைப் பெறுதல்" "மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. " 66 "அறத்துப்பால்" "புதல்வரைப் பெறுதல்" "குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். " 67 "அறத்துப்பால்" "புதல்வரைப் பெறுதல்" "தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல். " 68 "அறத்துப்பால்" "புதல்வரைப் பெறுதல்" "தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது. " 69 "அறத்துப்பால்" "புதல்வரைப் பெறுதல்" "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய். " 70 "அறத்துப்பால்" "புதல்வரைப் பெறுதல்" "மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல். " 71 "அறத்துப்பால்" "அன்புடைமை" "அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும். " 72 "அறத்துப்பால்" "அன்புடைமை" "அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. " 73 "அறத்துப்பால்" "அன்புடைமை" "அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு. " 74 "அறத்துப்பால்" "அன்புடைமை" "அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.
" 75 "அறத்துப்பால்" "அன்புடைமை" "அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு. " 76 "அறத்துப்பால்" "அன்புடைமை" "அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை. " 77 "அறத்துப்பால்" "அன்புடைமை" "என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம். " 78 "அறத்துப்பால்" "அன்புடைமை" "அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று. " 79 "அறத்துப்பால்" "அன்புடைமை" "புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. " 80 "அறத்துப்பால்" "அன்புடைமை" "அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு. " 81 "அறத்துப்பால்" "விருந்தோம்பல்" "இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு. " 82 "அறத்துப்பால்" "விருந்தோம்பல்" "விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. " 83 "அறத்துப்பால்" "விருந்தோம்பல்" "வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று. " 84 "அறத்துப்பால்" "விருந்தோம்பல்" "அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல். " 85 "அறத்துப்பால்" "விருந்தோம்பல்" "வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம். " 86 "அறத்துப்பால்" "விருந்தோம்பல்" "செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு. " 87 "அறத்துப்பால்" "விருந்தோம்பல்" "இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன். " 88 "அறத்துப்பால்" "விருந்தோம்பல்" "பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார். " 89 "அறத்துப்பால்" "விருந்தோம்பல்" "உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு. " 90 "அறத்துப்பால்" "விருந்தோம்பல்" "மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து. " 91 "அறத்துப்பால்" "இனியவைகூறல்" "இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். " 92 "அறத்துப்பால்" "இனியவைகூறல்" "அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின். " 93 "அறத்துப்பால்" "இனியவைகூறல்" "முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம். " 94 "அறத்துப்பால்" "இனியவைகூறல்" "துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. " 95 "அறத்துப்பால்" "இனியவைகூறல்" "பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற. " 96 "அறத்துப்பால்" "இனியவைகூறல்" "அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின் " 97 "அறத்துப்பால்" "இனியவைகூறல்" "நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல். " 98 "அறத்துப்பால்" "இனியவைகூறல்" "சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும். " 99 "அறத்துப்பால்" "இனியவைகூறல்" "இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது. " 100 "அறத்துப்பால்" "இனியவைகூறல்" "இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. " 101 "அறத்துப்பால்" "செய்ந்நன்றி அறிதல்" "செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது. " 102 "அறத்துப்பால்" "செய்ந்நன்றி அறிதல்" "காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. " 103 "அறத்துப்பால்" "செய்ந்நன்றி அறிதல்" "பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது. " 104 "அறத்துப்பால்" "செய்ந்நன்றி அறிதல்" "தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார். " 105 "அறத்துப்பால்" "செய்ந்நன்றி அறிதல்" "உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து. " 106 "அறத்துப்பால்" "செய்ந்நன்றி அறிதல்" "மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு. " 107 "அறத்துப்பால்" "செய்ந்நன்றி அறிதல்" "எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு. " 108 "அறத்துப்பால்" "செய்ந்நன்றி அறிதல்" "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று. " 109 "அறத்துப்பால்" "செய்ந்நன்றி அறிதல்" "கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும். " 110 "அறத்துப்பால்" "செய்ந்நன்றி அறிதல்" "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. " 111 "அறத்துப்பால்" "நடுவு நிலைமை" "தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின். " 112 "அறத்துப்பால்" "நடுவு நிலைமை" "செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து. " 113 "அறத்துப்பால்" "நடுவு நிலைமை" "நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல். " 114 "அறத்துப்பால்" "நடுவு நிலைமை" "தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும். " 115 "அறத்துப்பால்" "நடுவு நிலைமை" "கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி. " 116 "அறத்துப்பால்" "நடுவு நிலைமை" "கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின். " 117 "அறத்துப்பால்" "நடுவு நிலைமை" "கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. " 118 "அறத்துப்பால்" "நடுவு நிலைமை" "சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி. " 119 "அறத்துப்பால்" "நடுவு நிலைமை" "சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின். " 120 "அறத்துப்பால்" "நடுவு நிலைமை" "வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின். " 121 "அறத்துப்பால்" "அடக்கமுடைமை" "அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். " 122 "அறத்துப்பால்" "அடக்கமுடைமை" "காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு. " 123 "அறத்துப்பால்" "அடக்கமுடைமை" "செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின். " 124 "அறத்துப்பால்" "அடக்கமுடைமை" "நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. " 125 "அறத்துப்பால்" "அடக்கமுடைமை" "எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து. " 126 "அறத்துப்பால்" "அடக்கமுடைமை" "ஒருநம்யுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுநம்யும் ஏமாப் புடைத்து. " 127 "அறத்துப்பால்" "அடக்கமுடைமை" "யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. " 128 "அறத்துப்பால்" "அடக்கமுடைமை" "ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும். " 129 "அறத்துப்பால்" "அடக்கமுடைமை" "தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு. " 130 "அறத்துப்பால்" "அடக்கமுடைமை" "கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. " 131 "அறத்துப்பால்" "ஒழுக்கமுடைமை" "ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும். " 132 "அறத்துப்பால்" "ஒழுக்கமுடைமை" "பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை. " 133 "அறத்துப்பால்" "ஒழுக்கமுடைமை" "ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். " 134 "அறத்துப்பால்" "ஒழுக்கமுடைமை" "மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். " 135 "அறத்துப்பால்" "ஒழுக்கமுடைமை" "அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு. " 136 "அறத்துப்பால்" "ஒழுக்கமுடைமை" "ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து. " 137 "அறத்துப்பால்" "ஒழுக்கமுடைமை" "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி. " 138 "அறத்துப்பால்" "ஒழுக்கமுடைமை" "நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும். " 139 "அறத்துப்பால்" "ஒழுக்கமுடைமை" "ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல். " 140 "அறத்துப்பால்" "ஒழுக்கமுடைமை" "உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார் " 141 "அறத்துப்பால்" "பிறனில் விழையாமை" "பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல். " 142 "அறத்துப்பால்" "பிறனில் விழையாமை" "அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல். " 143 "அறத்துப்பால்" "பிறனில் விழையாமை" "விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துதொழுகு வார். " 144 "அறத்துப்பால்" "பிறனில் விழையாமை" "எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல். " 145 "அறத்துப்பால்" "பிறனில் விழையாமை" "எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி. " 146 "அறத்துப்பால்" "பிறனில் விழையாமை" "பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண். " 147 "அறத்துப்பால்" "பிறனில் விழையாமை" "அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன். " 148 "அறத்துப்பால்" "பிறனில் விழையாமை" "பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு. " 149 "அறத்துப்பால்" "பிறனில் விழையாமை" "நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார். " 150 "அறத்துப்பால்" "பிறனில் விழையாமை" "அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று. " 151 "அறத்துப்பால்" "பொறையுடைமை" "அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. " 152 "அறத்துப்பால்" "பொறையுடைமை" "பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று. " 153 "அறத்துப்பால்" "பொறையுடைமை" "இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை. " 154 "அறத்துப்பால்" "பொறையுடைமை" "நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும். " 155 "அறத்துப்பால்" "பொறையுடைமை" "ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. " 156 "அறத்துப்பால்" "பொறையுடைமை" "ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ். " 157 "அறத்துப்பால்" "பொறையுடைமை" "திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று. " 158 "அறத்துப்பால்" "பொறையுடைமை" "மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல். " 159 "அறத்துப்பால்" "பொறையுடைமை" "துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர். " 160 "அறத்துப்பால்" "பொறையுடைமை" "உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின். " 161 "அறத்துப்பால்" "அழுக்காறாமை" "ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு. " 162 "அறத்துப்பால்" "அழுக்காறாமை" "விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின். " 163 "அறத்துப்பால்" "அழுக்காறாமை" "அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான். " 164 "அறத்துப்பால்" "அழுக்காறாமை" "அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து. " 165 "அறத்துப்பால்" "அழுக்காறாமை" "அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது. " 166 "அறத்துப்பால்" "அழுக்காறாமை" "கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும். " 167 "அறத்துப்பால்" "அழுக்காறாமை" "அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும். " 168 "அறத்துப்பால்" "அழுக்காறாமை" "அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும். " 169 "அறத்துப்பால்" "அழுக்காறாமை" "அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும். " 170 "அறத்துப்பால்" "அழுக்காறாமை" "அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். " 171 "அறத்துப்பால்" "வெஃகாமை" "நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும். " 172 "அறத்துப்பால்" "வெஃகாமை" "படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர். " 173 "அறத்துப்பால்" "வெஃகாமை" "சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர். " 174 "அறத்துப்பால்" "வெஃகாமை" "இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர். " 175 "அறத்துப்பால்" "வெஃகாமை" "அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின். " 176 "அறத்துப்பால்" "வெஃகாமை" "அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும். " 177 "அறத்துப்பால்" "வெஃகாமை" "வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன். " 178 "அறத்துப்பால்" "வெஃகாமை" "அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள். " 179 "அறத்துப்பால்" "வெஃகாமை" "அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு. " 180 "அறத்துப்பால்" "வெஃகாமை" "இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு. " 181 "அறத்துப்பால்" "புறங்கூறாமை" "அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது. " 182 "அறத்துப்பால்" "புறங்கூறாமை" "அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை. " 183 "அறத்துப்பால்" "புறங்கூறாமை" "புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும். " 184 "அறத்துப்பால்" "புறங்கூறாமை" "கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல். " 185 "அறத்துப்பால்" "புறங்கூறாமை" "அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும். " 186 "அறத்துப்பால்" "புறங்கூறாமை" "பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும். " 187 "அறத்துப்பால்" "புறங்கூறாமை" "பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர். " 188 "அறத்துப்பால்" "புறங்கூறாமை" "துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு. " 189 "அறத்துப்பால்" "புறங்கூறாமை" "அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை. " 190 "அறத்துப்பால்" "புறங்கூறாமை" "ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. " 191 "அறத்துப்பால்" "பயனில சொல்லாமை" "பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும். " 192 "அறத்துப்பால்" "பயனில சொல்லாமை" "பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது. " 193 "அறத்துப்பால்" "பயனில சொல்லாமை" "நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை. " 194 "அறத்துப்பால்" "பயனில சொல்லாமை" "நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து. " 195 "அறத்துப்பால்" "பயனில சொல்லாமை" "சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின். " 196 "அறத்துப்பால்" "பயனில சொல்லாமை" "பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல். " 197 "அறத்துப்பால்" "பயனில சொல்லாமை" "நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று. " 198 "அறத்துப்பால்" "பயனில சொல்லாமை" "அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல். " 199 "அறத்துப்பால்" "பயனில சொல்லாமை" "பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர். " 200 "அறத்துப்பால்" "பயனில சொல்லாமை" "சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல். " 201 "அறத்துப்பால்" "தீவினையச்சம்" "தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு. " 202 "அறத்துப்பால்" "தீவினையச்சம்" "தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும். " 203 "அறத்துப்பால்" "தீவினையச்சம்" "அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல். " 204 "அறத்துப்பால்" "தீவினையச்சம்" "மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு. " 205 "அறத்துப்பால்" "தீவினையச்சம்" "இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து. " 206 "அறத்துப்பால்" "தீவினையச்சம்" "தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான். " 207 "அறத்துப்பால்" "தீவினையச்சம்" "எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும். " 208 "அறத்துப்பால்" "தீவினையச்சம்" "தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அஇஉறைந் தற்று. " 209 "அறத்துப்பால்" "தீவினையச்சம்" "தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால். " 210 "அறத்துப்பால்" "தீவினையச்சம்" "அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின். " 211 "அறத்துப்பால்" "ஒப்புரவறிதல்" "கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு. " 212 "அறத்துப்பால்" "ஒப்புரவறிதல்" "தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. " 213 "அறத்துப்பால்" "ஒப்புரவறிதல்" "புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற. " 214 "அறத்துப்பால்" "ஒப்புரவறிதல்" "ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். " 215 "அறத்துப்பால்" "ஒப்புரவறிதல்" "ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. " 216 "அறத்துப்பால்" "ஒப்புரவறிதல்" "பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின். " 217 "அறத்துப்பால்" "ஒப்புரவறிதல்" "மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின். " 218 "அறத்துப்பால்" "ஒப்புரவறிதல்" "இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர். " 219 "அறத்துப்பால்" "ஒப்புரவறிதல்" "நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு. " 220 "அறத்துப்பால்" "ஒப்புரவறிதல்" "ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து. " 221 "அறத்துப்பால்" "ஈகை" "வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து. " 222 "அறத்துப்பால்" "ஈகை" "நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று. " 223 "அறத்துப்பால்" "ஈகை" "இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள. " 224 "அறத்துப்பால்" "ஈகை" "இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு. " 225 "அறத்துப்பால்" "ஈகை" "ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின். " 226 "அறத்துப்பால்" "ஈகை" "அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. " 227 "அறத்துப்பால்" "ஈகை" "பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது. " 228 "அறத்துப்பால்" "ஈகை" "ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர். " 229 "அறத்துப்பால்" "ஈகை" "இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல். " 230 "அறத்துப்பால்" "ஈகை" "சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை. " 231 "அறத்துப்பால்" "புகழ்" "ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு. " 232 "அறத்துப்பால்" "புகழ்" "உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ். " 233 "அறத்துப்பால்" "புகழ்" "ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில். " 234 "அறத்துப்பால்" "புகழ்" "நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு. " 235 "அறத்துப்பால்" "புகழ்" "நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது. " 236 "அறத்துப்பால்" "புகழ்" "தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று. " 237 "அறத்துப்பால்" "புகழ்" "புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன். " 238 "அறத்துப்பால்" "புகழ்" "வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின். " 239 "அறத்துப்பால்" "புகழ்" "வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம். " 240 "அறத்துப்பால்" "புகழ்" "வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர். " 241 "அறத்துப்பால்" "அருளுடைமை" "அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள. " 242 "அறத்துப்பால்" "அருளுடைமை" "நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை. " 243 "அறத்துப்பால்" "அருளுடைமை" "அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல். " 244 "அறத்துப்பால்" "அருளுடைமை" "மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை. " 245 "அறத்துப்பால்" "அருளுடைமை" "அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி. " 246 "அறத்துப்பால்" "அருளுடைமை" "பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார். " 247 "அறத்துப்பால்" "அருளுடைமை" "அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. " 248 "அறத்துப்பால்" "அருளுடைமை" "பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது. " 249 "அறத்துப்பால்" "அருளுடைமை" "தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம். " 250 "அறத்துப்பால்" "அருளுடைமை" "வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து. " 251 "அறத்துப்பால்" "புலான்மறுத்தல்" "தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். " 252 "அறத்துப்பால்" "புலான்மறுத்தல்" "பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. " 253 "அறத்துப்பால்" "புலான்மறுத்தல்" "படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம். " 254 "அறத்துப்பால்" "புலான்மறுத்தல்" "ருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல். " 255 "அறத்துப்பால்" "புலான்மறுத்தல்" "உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு. " 256 "அறத்துப்பால்" "புலான்மறுத்தல்" "தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில். " 257 "அறத்துப்பால்" "புலான்மறுத்தல்" "உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின். " 258 "அறத்துப்பால்" "புலான்மறுத்தல்" "செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன். " 259 "அறத்துப்பால்" "புலான்மறுத்தல்" "அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. " 260 "அறத்துப்பால்" "புலான்மறுத்தல்" "கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும். " 261 "அறத்துப்பால்" "தவம்" "உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு. " 262 "அறத்துப்பால்" "தவம்" "தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது. " 263 "அறத்துப்பால்" "தவம்" "துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம். " 264 "அறத்துப்பால்" "தவம்" "ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும். " 265 "அறத்துப்பால்" "தவம்" "வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும். " 266 "அறத்துப்பால்" "தவம்" "தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. " 267 "அறத்துப்பால்" "தவம்" "சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. " 268 "அறத்துப்பால்" "தவம்" "தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும். " 269 "அறத்துப்பால்" "தவம்" "கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல். " 270 "அறத்துப்பால்" "தவம்" "இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர். " 271 "அறத்துப்பால்" "கூடாவொழுக்கம்" "வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும். " 272 "அறத்துப்பால்" "கூடாவொழுக்கம்" "வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின். " 273 "அறத்துப்பால்" "கூடாவொழுக்கம்" "வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. " 274 "அறத்துப்பால்" "கூடாவொழுக்கம்" "தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. " 275 "அறத்துப்பால்" "கூடாவொழுக்கம்" "பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும். " 276 "அறத்துப்பால்" "கூடாவொழுக்கம்" "நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல். " 277 "அறத்துப்பால்" "கூடாவொழுக்கம்" "புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து. " 278 "அறத்துப்பால்" "கூடாவொழுக்கம்" "மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர். " 279 "அறத்துப்பால்" "கூடாவொழுக்கம்" "கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல். " 280 "அறத்துப்பால்" "கூடாவொழுக்கம்" "மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின். " 281 "அறத்துப்பால்" "கள்ளாமை" "எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு. " 282 "அறத்துப்பால்" "கள்ளாமை" "உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல். " 283 "அறத்துப்பால்" "கள்ளாமை" "களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும். " 284 "அறத்துப்பால்" "கள்ளாமை" "களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும். " 285 "அறத்துப்பால்" "கள்ளாமை" "அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். " 286 "அறத்துப்பால்" "கள்ளாமை" "அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர். " 287 "அறத்துப்பால்" "கள்ளாமை" "களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல். " 288 "அறத்துப்பால்" "கள்ளாமை" "அளவற஧ந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு. " 289 "அறத்துப்பால்" "கள்ளாமை" "அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர். " 290 "அறத்துப்பால்" "கள்ளாமை" "கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு. " 291 "அறத்துப்பால்" "வாய்மை" "வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல். " 292 "அறத்துப்பால்" "வாய்மை" "பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். " 293 "அறத்துப்பால்" "வாய்மை" "தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும். " 294 "அறத்துப்பால்" "வாய்மை" "உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன். " 295 "அறத்துப்பால்" "வாய்மை" "மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை. " 296 "அறத்துப்பால்" "வாய்மை" "பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும். " 297 "அறத்துப்பால்" "வாய்மை" "பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. " 298 "அறத்துப்பால்" "வாய்மை" "புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும். " 299 "அறத்துப்பால்" "வாய்மை" "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு. " 300 "அறத்துப்பால்" "வாய்மை" "யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற. " 301 "அறத்துப்பால்" "வெகுளாமை" "செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கா " 302 "அறத்துப்பால்" "வெகுளாமை" "செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற. " 303 "அறத்துப்பால்" "வெகுளாமை" "மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும். " 304 "அறத்துப்பால்" "வெகுளாமை" "நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற. " 305 "அறத்துப்பால்" "வெகுளாமை" "தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம். " 306 "அறத்துப்பால்" "வெகுளாமை" "சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும். " 307 "அறத்துப்பால்" "வெகுளாமை" "சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. " 308 "அறத்துப்பால்" "வெகுளாமை" "இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று. " 309 "அறத்துப்பால்" "வெகுளாமை" "உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின். " 310 "அறத்துப்பால்" "வெகுளாமை" "இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. " 311 "அறத்துப்பால்" "இன்னாசெய்யாமை" "சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள். " 312 "அறத்துப்பால்" "இன்னாசெய்யாமை" "கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள். " 313 "அறத்துப்பால்" "இன்னாசெய்யாமை" "செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும். " 314 "அறத்துப்பால்" "இன்னாசெய்யாமை" "இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல். " 315 "அறத்துப்பால்" "இன்னாசெய்யாமை" "அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை. " 316 "அறத்துப்பால்" "இன்னாசெய்யாமை" "இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல். " 317 "அறத்துப்பால்" "இன்னாசெய்யாமை" "எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை. " 318 "அறத்துப்பால்" "இன்னாசெய்யாமை" "தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல். " 319 "அறத்துப்பால்" "இன்னாசெய்யாமை" "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும். " 320 "அறத்துப்பால்" "இன்னாசெய்யாமை" "நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர். " 321 "அறத்துப்பால்" "கொல்லாமை" "அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும். " 322 "அறத்துப்பால்" "கொல்லாமை" "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. " 323 "அறத்துப்பால்" "கொல்லாமை" "ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று. " 324 "அறத்துப்பால்" "கொல்லாமை" "நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி. " 325 "அறத்துப்பால்" "கொல்லாமை" "நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை. " 326 "அறத்துப்பால்" "கொல்லாமை" "கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று. " 327 "அறத்துப்பால்" "கொல்லாமை" "தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. " 328 "அறத்துப்பால்" "கொல்லாமை" "நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை. " 329 "அறத்துப்பால்" "கொல்லாமை" "கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து. " 330 "அறத்துப்பால்" "கொல்லாமை" "உயிர் உடம்பின் நீக்கியார் என்ப
செயிர் உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை
யவர். " 331 "அறத்துப்பால்" "நிலையாமை" "நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை. " 332 "அறத்துப்பால்" "நிலையாமை" "கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று. " 333 "அறத்துப்பால்" "நிலையாமை" "அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல். " 334 "அறத்துப்பால்" "நிலையாமை" "நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின். " 335 "அறத்துப்பால்" "நிலையாமை" "நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும் " 336 "அறத்துப்பால்" "நிலையாமை" "நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு. " 337 "அறத்துப்பால்" "நிலையாமை" "ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல. " 338 "அறத்துப்பால்" "நிலையாமை" "குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு. " 339 "அறத்துப்பால்" "நிலையாமை" "உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. " 340 "அறத்துப்பால்" "நிலையாமை" "புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. " 341 "அறத்துப்பால்" "துறவு" "யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். " 342 "அறத்துப்பால்" "துறவு" "வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல. " 343 "அறத்துப்பால்" "துறவு" "அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு. " 344 "அறத்துப்பால்" "துறவு" "இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து. " 345 "அறத்துப்பால்" "துறவு" "மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை. " 346 "அறத்துப்பால்" "துறவு" "யான் எனது என்னும் செருக்கு
அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம்
புகும். " 347 "அறத்துப்பால்" "துறவு" "பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு. " 348 "அறத்துப்பால்" "துறவு" "தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர். " 349 "அறத்துப்பால்" "துறவு" "பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும். " 350 "அறத்துப்பால்" "துறவு" "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. " 351 "அறத்துப்பால்" "மெய்யுணர்தல்" "பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு. " 352 "அறத்துப்பால்" "மெய்யுணர்தல்" "இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு. " 353 "அறத்துப்பால்" "மெய்யுணர்தல்" "ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து. " 354 "அறத்துப்பால்" "மெய்யுணர்தல்" "ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. " 355 "அறத்துப்பால்" "மெய்யுணர்தல்" "எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. " 356 "அறத்துப்பால்" "மெய்யுணர்தல்" "கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. " 357 "அறத்துப்பால்" "மெய்யுணர்தல்" "ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. " 358 "அறத்துப்பால்" "மெய்யுணர்தல்" "பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. " 359 "அறத்துப்பால்" "மெய்யுணர்தல்" "சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய். " 360 "அறத்துப்பால்" "மெய்யுணர்தல்" "காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
நாமம் கெடக்கெடும் நோய். " 361 "அறத்துப்பால்" "அவாவறுத்தல்" "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து. " 362 "அறத்துப்பால்" "அவாவறுத்தல்" "வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். " 363 "அறத்துப்பால்" "அவாவறுத்தல்" "வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல். " 364 "அறத்துப்பால்" "அவாவறுத்தல்" "தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும். " 365 "அறத்துப்பால்" "அவாவறுத்தல்" "அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர். " 366 "அறத்துப்பால்" "அவாவறுத்தல்" "அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா. " 367 "அறத்துப்பால்" "அவாவறுத்தல்" "அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும். " 368 "அறத்துப்பால்" "அவாவறுத்தல்" "அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும். " 369 "அறத்துப்பால்" "அவாவறுத்தல்" "இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின். " 370 "அறத்துப்பால்" "அவாவறுத்தல்" "ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும். " 371 "அறத்துப்பால்" "ஊழ்" "ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி. " 372 "அறத்துப்பால்" "ஊழ்" "பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை. " 373 "அறத்துப்பால்" "ஊழ்" "நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும். " 374 "அறத்துப்பால்" "ஊழ்" "இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு. " 375 "அறத்துப்பால்" "ஊழ்" "நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு. " 376 "அறத்துப்பால்" "ஊழ்" "பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம. " 377 "அறத்துப்பால்" "ஊழ்" "வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. " 378 "அறத்துப்பால்" "ஊழ்" "துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின். " 379 "அறத்துப்பால்" "ஊழ்" "நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன். " 380 "அறத்துப்பால்" "ஊழ்" "ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். " 381 "பொருட்பால்" "இறைமாட்சி" "படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு. " 382 "பொருட்பால்" "இறைமாட்சி" "அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு. " 383 "பொருட்பால்" "இறைமாட்சி" "தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு. " 384 "பொருட்பால்" "இறைமாட்சி" "அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு. " 385 "பொருட்பால்" "இறைமாட்சி" "இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு. " 386 "பொருட்பால்" "இறைமாட்சி" "காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம் " 387 "பொருட்பால்" "இறைமாட்சி" "இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு. " 388 "பொருட்பால்" "இறைமாட்சி" "முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும். " 389 "பொருட்பால்" "இறைமாட்சி" "செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. " 390 "பொருட்பால்" "இறைமாட்சி" "கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி. " 391 "பொருட்பால்" "கல்வி" "கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. " 392 "பொருட்பால்" "கல்வி" "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. " 393 "பொருட்பால்" "கல்வி" "கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். " 394 "பொருட்பால்" "கல்வி" "உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். " 395 "பொருட்பால்" "கல்வி" "உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர். " 396 "பொருட்பால்" "கல்வி" "தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு. " 397 "பொருட்பால்" "கல்வி" "யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு. " 398 "பொருட்பால்" "கல்வி" "ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. " 399 "பொருட்பால்" "கல்வி" "தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார். " 400 "பொருட்பால்" "கல்வி" "கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை. " 401 "பொருட்பால்" "கல்லாமை" "அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல். " 402 "பொருட்பால்" "கல்லாமை" "கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று. " 403 "பொருட்பால்" "கல்லாமை" "கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின். " 404 "பொருட்பால்" "கல்லாமை" "கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார். " 405 "பொருட்பால்" "கல்லாமை" "கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும். " 406 "பொருட்பால்" "கல்லாமை" "உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர். " 407 "பொருட்பால்" "கல்லாமை" "நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று. " 408 "பொருட்பால்" "கல்லாமை" "நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு. " 409 "பொருட்பால்" "கல்லாமை" "மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு. " 410 "பொருட்பால்" "கல்லாமை" "விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர். " 411 "பொருட்பால்" "கேள்வி" "செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை. " 412 "பொருட்பால்" "கேள்வி" "செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். " 413 "பொருட்பால்" "கேள்வி" "செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து. " 414 "பொருட்பால்" "கேள்வி" "கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை. " 415 "பொருட்பால்" "கேள்வி" "இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல். " 416 "பொருட்பால்" "கேள்வி" "எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். " 417 "பொருட்பால்" "கேள்வி" "பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர். " 418 "பொருட்பால்" "கேள்வி" "கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி. " 419 "பொருட்பால்" "கேள்வி" "நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது. " 420 "பொருட்பால்" "கேள்வி" "செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என். " 421 "பொருட்பால்" "அறிவுடைமை" "அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். " 422 "பொருட்பால்" "அறிவுடைமை" "சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு. " 423 "பொருட்பால்" "அறிவுடைமை" "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. " 424 "பொருட்பால்" "அறிவுடைமை" "எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு. " 425 "பொருட்பால்" "அறிவுடைமை" "உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு. " 426 "பொருட்பால்" "அறிவுடைமை" "எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு. " 427 "பொருட்பால்" "அறிவுடைமை" "அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர். " 428 "பொருட்பால்" "அறிவுடைமை" "அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில். " 429 "பொருட்பால்" "அறிவுடைமை" "எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய். " 430 "பொருட்பால்" "அறிவுடைமை" "அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர். " 431 "பொருட்பால்" "குற்றங்கடிதல்" "செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து. " 432 "பொருட்பால்" "குற்றங்கடிதல்" "இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு. " 433 "பொருட்பால்" "குற்றங்கடிதல்" "தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார். " 434 "பொருட்பால்" "குற்றங்கடிதல்" "குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை. " 435 "பொருட்பால்" "குற்றங்கடிதல்" "வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். " 436 "பொருட்பால்" "குற்றங்கடிதல்" "தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு. " 437 "பொருட்பால்" "குற்றங்கடிதல்" "செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும். " 438 "பொருட்பால்" "குற்றங்கடிதல்" "பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று. " 439 "பொருட்பால்" "குற்றங்கடிதல்" "வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை. " 440 "பொருட்பால்" "குற்றங்கடிதல்" "காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல். " 441 "பொருட்பால்" "பெரியாரைத் துணைக்கோடல்" "அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல். " 442 "பொருட்பால்" "பெரியாரைத் துணைக்கோடல்" "உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல். " 443 "பொருட்பால்" "பெரியாரைத் துணைக்கோடல்" "அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல். " 444 "பொருட்பால்" "பெரியாரைத் துணைக்கோடல்" "தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை. " 445 "பொருட்பால்" "பெரியாரைத் துணைக்கோடல்" "சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். " 446 "பொருட்பால்" "பெரியாரைத் துணைக்கோடல்" "தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில். " 447 "பொருட்பால்" "பெரியாரைத் துணைக்கோடல்" "இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர். " 448 "பொருட்பால்" "பெரியாரைத் துணைக்கோடல்" "இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும். " 449 "பொருட்பால்" "பெரியாரைத் துணைக்கோடல்" "முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை. " 450 "பொருட்பால்" "பெரியாரைத் துணைக்கோடல்" "பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல். " 451 "பொருட்பால்" "சிற்றினஞ்சேராமை" "சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும். " 452 "பொருட்பால்" "சிற்றினஞ்சேராமை" "நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு. " 453 "பொருட்பால்" "சிற்றினஞ்சேராமை" "மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல். " 454 "பொருட்பால்" "சிற்றினஞ்சேராமை" "மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு. " 455 "பொருட்பால்" "சிற்றினஞ்சேராமை" "மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும். " 456 "பொருட்பால்" "சிற்றினஞ்சேராமை" "மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை. " 457 "பொருட்பால்" "சிற்றினஞ்சேராமை" "மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும். " 458 "பொருட்பால்" "சிற்றினஞ்சேராமை" "மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து. " 459 "பொருட்பால்" "சிற்றினஞ்சேராமை" "மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து. " 460 "பொருட்பால்" "சிற்றினஞ்சேராமை" "நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல். " 461 "பொருட்பால்" "தெரிந்துசெயல்வகை" "அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல். " 462 "பொருட்பால்" "தெரிந்துசெயல்வகை" "தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல். " 463 "பொருட்பால்" "தெரிந்துசெயல்வகை" "ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார். " 464 "பொருட்பால்" "தெரிந்துசெயல்வகை" "தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர். " 465 "பொருட்பால்" "தெரிந்துசெயல்வகை" "வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு. " 466 "பொருட்பால்" "தெரிந்துசெயல்வகை" "செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும். " 467 "பொருட்பால்" "தெரிந்துசெயல்வகை" "எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. " 468 "பொருட்பால்" "தெரிந்துசெயல்வகை" "ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும். " 469 "பொருட்பால்" "தெரிந்துசெயல்வகை" "நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை. " 470 "பொருட்பால்" "தெரிந்துசெயல்வகை" "எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு. " 471 "பொருட்பால்" "வலியறிதல்" "வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல். " 472 "பொருட்பால்" "வலியறிதல்" "ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல். " 473 "பொருட்பால்" "வலியறிதல்" "உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர். " 474 "பொருட்பால்" "வலியறிதல்" "அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும். " 475 "பொருட்பால்" "வலியறிதல்" "பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின். " 476 "பொருட்பால்" "வலியறிதல்" "நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும். " 477 "பொருட்பால்" "வலியறிதல்" "ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி. " 478 "பொருட்பால்" "வலியறிதல்" "ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை. " 479 "பொருட்பால்" "வலியறிதல்" "அளவற஧ந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும். " 480 "பொருட்பால்" "வலியறிதல்" "உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும். " 481 "பொருட்பால்" "காலமறிதல்" "பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது. " 482 "பொருட்பால்" "காலமறிதல்" "பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு. " 483 "பொருட்பால்" "காலமறிதல்" "அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அற஧ந்து செயின். " 484 "பொருட்பால்" "காலமறிதல்" "ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின். " 485 "பொருட்பால்" "காலமறிதல்" "காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர். " 486 "பொருட்பால்" "காலமறிதல்" "ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து. " 487 "பொருட்பால்" "காலமறிதல்" "பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். " 488 "பொருட்பால்" "காலமறிதல்" "செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை. " 489 "பொருட்பால்" "காலமறிதல்" "எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல். " 490 "பொருட்பால்" "காலமறிதல்" "கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து. " 491 "பொருட்பால்" "இடனறிதல்" "தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது. " 492 "பொருட்பால்" "இடனறிதல்" "முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும். " 493 "பொருட்பால்" "இடனறிதல்" "ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின். " 494 "பொருட்பால்" "இடனறிதல்" "எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின். " 495 "பொருட்பால்" "இடனறிதல்" "நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற. " 496 "பொருட்பால்" "இடனறிதல்" "கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து. " 497 "பொருட்பால்" "இடனறிதல்" "அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின். " 498 "பொருட்பால்" "இடனறிதல்" "சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும். " 499 "பொருட்பால்" "இடனறிதல்" "சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது. " 500 "பொருட்பால்" "இடனறிதல்" "காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு. " 501 "பொருட்பால்" "தெரிந்துதெளிதல்" "அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும். " 502 "பொருட்பால்" "தெரிந்துதெளிதல்" "குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு. " 503 "பொருட்பால்" "தெரிந்துதெளிதல்" "அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு. " 504 "பொருட்பால்" "தெரிந்துதெளிதல்" "குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். " 505 "பொருட்பால்" "தெரிந்துதெளிதல்" "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல். " 506 "பொருட்பால்" "தெரிந்துதெளிதல்" "அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி. " 507 "பொருட்பால்" "தெரிந்துதெளிதல்" "காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும். " 508 "பொருட்பால்" "தெரிந்துதெளிதல்" "தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும். " 509 "பொருட்பால்" "தெரிந்துதெளிதல்" "தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள். " 510 "பொருட்பால்" "தெரிந்துதெளிதல்" "தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும். " 511 "பொருட்பால்" "தெரிந்துவினையாடல்" "நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும். " 512 "பொருட்பால்" "தெரிந்துவினையாடல்" "வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை. " 513 "பொருட்பால்" "தெரிந்துவினையாடல்" "அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு. " 514 "பொருட்பால்" "தெரிந்துவினையாடல்" "எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர். " 515 "பொருட்பால்" "தெரிந்துவினையாடல்" "அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று. " 516 "பொருட்பால்" "தெரிந்துவினையாடல்" "செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல். " 517 "பொருட்பால்" "தெரிந்துவினையாடல்" "இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். " 518 "பொருட்பால்" "தெரிந்துவினையாடல்" "வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல். " 519 "பொருட்பால்" "தெரிந்துவினையாடல்" "வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு. " 520 "பொருட்பால்" "தெரிந்துவினையாடல்" "நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு. " 521 "பொருட்பால்" "சுற்றந்தழால்" "பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள. " 522 "பொருட்பால்" "சுற்றந்தழால்" "விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும். " 523 "பொருட்பால்" "சுற்றந்தழால்" "அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று. " 524 "பொருட்பால்" "சுற்றந்தழால்" "சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன். " 525 "பொருட்பால்" "சுற்றந்தழால்" "கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும். " 526 "பொருட்பால்" "சுற்றந்தழால்" "பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல். " 527 "பொருட்பால்" "சுற்றந்தழால்" "காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள. " 528 "பொருட்பால்" "சுற்றந்தழால்" "பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர். " 529 "பொருட்பால்" "சுற்றந்தழால்" "தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும். " 530 "பொருட்பால்" "சுற்றந்தழால்" "உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல். " 531 "பொருட்பால்" "பொச்சாவாமை" "இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு. " 532 "பொருட்பால்" "பொச்சாவாமை" "பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. " 533 "பொருட்பால்" "பொச்சாவாமை" "பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு. " 534 "பொருட்பால்" "பொச்சாவாமை" "அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு. " 535 "பொருட்பால்" "பொச்சாவாமை" "முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும். " 536 "பொருட்பால்" "பொச்சாவாமை" "இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல். " 537 "பொருட்பால்" "பொச்சாவாமை" "அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின். " 538 "பொருட்பால்" "பொச்சாவாமை" "புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். " 539 "பொருட்பால்" "பொச்சாவாமை" "இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. " 540 "பொருட்பால்" "பொச்சாவாமை" "உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின். " 541 "பொருட்பால்" "செங்கோன்மை" "ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை. " 542 "பொருட்பால்" "செங்கோன்மை" "வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி. " 543 "பொருட்பால்" "செங்கோன்மை" "அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். " 544 "பொருட்பால்" "செங்கோன்மை" "குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு. " 545 "பொருட்பால்" "செங்கோன்மை" "இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு. " 546 "பொருட்பால்" "செங்கோன்மை" "வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின். " 547 "பொருட்பால்" "செங்கோன்மை" "இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின். " 548 "பொருட்பால்" "செங்கோன்மை" "எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும். " 549 "பொருட்பால்" "செங்கோன்மை" "குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில். " 550 "பொருட்பால்" "செங்கோன்மை" "கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர். " 551 "பொருட்பால்" "கொடுங்கோன்மை" "கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து. " 552 "பொருட்பால்" "கொடுங்கோன்மை" "வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு. " 553 "பொருட்பால்" "கொடுங்கோன்மை" "நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும். " 554 "பொருட்பால்" "கொடுங்கோன்மை" "கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு. " 555 "பொருட்பால்" "கொடுங்கோன்மை" "அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை " 556 "பொருட்பால்" "கொடுங்கோன்மை" "மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி. " 557 "பொருட்பால்" "கொடுங்கோன்மை" "துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு. " 558 "பொருட்பால்" "கொடுங்கோன்மை" "இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின். " 559 "பொருட்பால்" "கொடுங்கோன்மை" "முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல். " 560 "பொருட்பால்" "கொடுங்கோன்மை" "ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். " 561 "பொருட்பால்" "வெருவந்தசெய்யாமை" "தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. " 562 "பொருட்பால்" "வெருவந்தசெய்யாமை" "கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர். " 563 "பொருட்பால்" "வெருவந்தசெய்யாமை" "வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும். " 564 "பொருட்பால்" "வெருவந்தசெய்யாமை" "இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும். " 565 "பொருட்பால்" "வெருவந்தசெய்யாமை" "அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து. " 566 "பொருட்பால்" "வெருவந்தசெய்யாமை" "கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும். " 567 "பொருட்பால்" "வெருவந்தசெய்யாமை" "கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம். " 568 "பொருட்பால்" "வெருவந்தசெய்யாமை" "இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு. " 569 "பொருட்பால்" "வெருவந்தசெய்யாமை" "செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும். " 570 "பொருட்பால்" "வெருவந்தசெய்யாமை" "கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை. " 571 "பொருட்பால்" "கண்ணோட்டம்" "கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு. " 572 "பொருட்பால்" "கண்ணோட்டம்" "கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை. " 573 "பொருட்பால்" "கண்ணோட்டம்" "பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண். " 574 "பொருட்பால்" "கண்ணோட்டம்" "உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண். " 575 "பொருட்பால்" "கண்ணோட்டம்" "கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும் " 576 "பொருட்பால்" "கண்ணோட்டம்" "மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர். " 577 "பொருட்பால்" "கண்ணோட்டம்" "கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல். " 578 "பொருட்பால்" "கண்ணோட்டம்" "கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு. " 579 "பொருட்பால்" "கண்ணோட்டம்" "ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை. " 580 "பொருட்பால்" "கண்ணோட்டம்" "பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். " 581 "பொருட்பால்" "ஒற்றாடல்" "ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண். " 582 "பொருட்பால்" "ஒற்றாடல்" "எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில். " 583 "பொருட்பால்" "ஒற்றாடல்" "ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல். " 584 "பொருட்பால்" "ஒற்றாடல்" "வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று. " 585 "பொருட்பால்" "ஒற்றாடல்" "கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று. " 586 "பொருட்பால்" "ஒற்றாடல்" "துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று. " 587 "பொருட்பால்" "ஒற்றாடல்" "மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று. " 588 "பொருட்பால்" "ஒற்றாடல்" "ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல். " 589 "பொருட்பால்" "ஒற்றாடல்" "ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும். " 590 "பொருட்பால்" "ஒற்றாடல்" "சிறப்பறிய ஒற்ற஧ன்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை. " 591 "பொருட்பால்" "ஊக்கமுடைமை" "உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று. " 592 "பொருட்பால்" "ஊக்கமுடைமை" "உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும். " 593 "பொருட்பால்" "ஊக்கமுடைமை" "க்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார். " 594 "பொருட்பால்" "ஊக்கமுடைமை" "க்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை. " 595 "பொருட்பால்" "ஊக்கமுடைமை" "வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு. " 596 "பொருட்பால்" "ஊக்கமுடைமை" "உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. " 597 "பொருட்பால்" "ஊக்கமுடைமை" "சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு. " 598 "பொருட்பால்" "ஊக்கமுடைமை" "உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு. " 599 "பொருட்பால்" "ஊக்கமுடைமை" "பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
஦வ்ருஉம் புலிதாக் குறின். " 600 "பொருட்பால்" "ஊக்கமுடைமை" "உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு. " 601 "பொருட்பால்" "மடியின்மை" "குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும். " 602 "பொருட்பால்" "மடியின்மை" "மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர். " 603 "பொருட்பால்" "மடியின்மை" "மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து. " 604 "பொருட்பால்" "மடியின்மை" "குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு. " 605 "பொருட்பால்" "மடியின்மை" "நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். " 606 "பொருட்பால்" "மடியின்மை" "படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது. " 607 "பொருட்பால்" "மடியின்மை" "இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர். " 608 "பொருட்பால்" "மடியின்மை" "மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும். " 609 "பொருட்பால்" "மடியின்மை" "குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும். " 610 "பொருட்பால்" "மடியின்மை" "மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு. " 611 "பொருட்பால்" "ஆள்வினையுடைமை" "அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். " 612 "பொருட்பால்" "ஆள்வினையுடைமை" "வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. " 613 "பொருட்பால்" "ஆள்வினையுடைமை" "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு. " 614 "பொருட்பால்" "ஆள்வினையுடைமை" "தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும். " 615 "பொருட்பால்" "ஆள்வினையுடைமை" "இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண். " 616 "பொருட்பால்" "ஆள்வினையுடைமை" "முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். " 617 "பொருட்பால்" "ஆள்வினையுடைமை" "மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள். " 618 "பொருட்பால்" "ஆள்வினையுடைமை" "பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி. " 619 "பொருட்பால்" "ஆள்வினையுடைமை" "தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். " 620 "பொருட்பால்" "ஆள்வினையுடைமை" "ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர். " 621 "பொருட்பால்" "இடுக்கணழியாமை" "இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில். " 622 "பொருட்பால்" "இடுக்கணழியாமை" "வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும். " 623 "பொருட்பால்" "இடுக்கணழியாமை" "இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர். " 624 "பொருட்பால்" "இடுக்கணழியாமை" "மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. " 625 "பொருட்பால்" "இடுக்கணழியாமை" "அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும். " 626 "பொருட்பால்" "இடுக்கணழியாமை" "அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர். " 627 "பொருட்பால்" "இடுக்கணழியாமை" "இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல். " 628 "பொருட்பால்" "இடுக்கணழியாமை" "இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன். " 629 "பொருட்பால்" "இடுக்கணழியாமை" "இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன். " 630 "பொருட்பால்" "இடுக்கணழியாமை" "இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு. " 631 "பொருட்பால்" "அமைச்சு" "கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு. " 632 "பொருட்பால்" "அமைச்சு" "வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு. " 633 "பொருட்பால்" "அமைச்சு" "பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு. " 634 "பொருட்பால்" "அமைச்சு" "தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு. " 635 "பொருட்பால்" "அமைச்சு" "அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை. " 636 "பொருட்பால்" "அமைச்சு" "மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை. " 637 "பொருட்பால்" "அமைச்சு" "செயற்கை அற஧ந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல். " 638 "பொருட்பால்" "அமைச்சு" "அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன். " 639 "பொருட்பால்" "அமைச்சு" "பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும். " 640 "பொருட்பால்" "அமைச்சு" "முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர். " 641 "பொருட்பால்" "சொல்வன்மை" "நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று. " 642 "பொருட்பால்" "சொல்வன்மை" "ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. " 643 "பொருட்பால்" "சொல்வன்மை" "கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல். " 644 "பொருட்பால்" "சொல்வன்மை" "திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல். " 645 "பொருட்பால்" "சொல்வன்மை" "சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. " 646 "பொருட்பால்" "சொல்வன்மை" "வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள். " 647 "பொருட்பால்" "சொல்வன்மை" "சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது. " 648 "பொருட்பால்" "சொல்வன்மை" "விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின். " 649 "பொருட்பால்" "சொல்வன்மை" "பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர். " 650 "பொருட்பால்" "சொல்வன்மை" "இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார். " 651 "பொருட்பால்" "வினைத்தூய்மை" "துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும். " 652 "பொருட்பால்" "வினைத்தூய்மை" "என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை. " 653 "பொருட்பால்" "வினைத்தூய்மை" "ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர். " 654 "பொருட்பால்" "வினைத்தூய்மை" "இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர். " 655 "பொருட்பால்" "வினைத்தூய்மை" "எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று. " 656 "பொருட்பால்" "வினைத்தூய்மை" "ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை. " 657 "பொருட்பால்" "வினைத்தூய்மை" "பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை. " 658 "பொருட்பால்" "வினைத்தூய்மை" "கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும். " 659 "பொருட்பால்" "வினைத்தூய்மை" "அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை. " 660 "பொருட்பால்" "வினைத்தூய்மை" "சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று. " 661 "பொருட்பால்" "வினைத்திட்பம்" "வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. " 662 "பொருட்பால்" "வினைத்திட்பம்" "ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். " 663 "பொருட்பால்" "வினைத்திட்பம்" "கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும். " 664 "பொருட்பால்" "வினைத்திட்பம்" "சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். " 665 "பொருட்பால்" "வினைத்திட்பம்" "வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும். " 666 "பொருட்பால்" "வினைத்திட்பம்" "எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். " 667 "பொருட்பால்" "வினைத்திட்பம்" "உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து. " 668 "பொருட்பால்" "வினைத்திட்பம்" "கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல். " 669 "பொருட்பால்" "வினைத்திட்பம்" "துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை. " 670 "பொருட்பால்" "வினைத்திட்பம்" "எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு. " 671 "பொருட்பால்" "வினைசெயல்வகை" "சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது. " 672 "பொருட்பால்" "வினைசெயல்வகை" "தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை. " 673 "பொருட்பால்" "வினைசெயல்வகை" "ஙல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல். " 674 "பொருட்பால்" "வினைசெயல்வகை" "வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும். " 675 "பொருட்பால்" "வினைசெயல்வகை" "பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல். " 676 "பொருட்பால்" "வினைசெயல்வகை" "முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல். " 677 "பொருட்பால்" "வினைசெயல்வகை" "செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல். " 678 "பொருட்பால்" "வினைசெயல்வகை" "வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று. " 679 "பொருட்பால்" "வினைசெயல்வகை" "நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல். " 680 "பொருட்பால்" "வினைசெயல்வகை" "உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து. " 681 "பொருட்பால்" "தூது" "அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. " 682 "பொருட்பால்" "தூது" "அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று. " 683 "பொருட்பால்" "தூது" "நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு. " 684 "பொருட்பால்" "தூது" "அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு. " 685 "பொருட்பால்" "தூது" "தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது. " 686 "பொருட்பால்" "தூது" "கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது. " 687 "பொருட்பால்" "தூது" "கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை. " 688 "பொருட்பால்" "தூது" "தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு. " 689 "பொருட்பால்" "தூது" "விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்கணவன். " 690 "பொருட்பால்" "தூது" "இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது. " 691 "பொருட்பால்" "மன்னரைச் சேர்ந்தொழுதல்" "அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். " 692 "பொருட்பால்" "மன்னரைச் சேர்ந்தொழுதல்" "மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும். " 693 "பொருட்பால்" "மன்னரைச் சேர்ந்தொழுதல்" "போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது. " 694 "பொருட்பால்" "மன்னரைச் சேர்ந்தொழுதல்" "செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து. " 695 "பொருட்பால்" "மன்னரைச் சேர்ந்தொழுதல்" "எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை. " 696 "பொருட்பால்" "மன்னரைச் சேர்ந்தொழுதல்" "குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல். " 697 "பொருட்பால்" "மன்னரைச் சேர்ந்தொழுதல்" "வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல். " 698 "பொருட்பால்" "மன்னரைச் சேர்ந்தொழுதல்" "இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும். " 699 "பொருட்பால்" "மன்னரைச் சேர்ந்தொழுதல்" "கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர். " 700 "பொருட்பால்" "மன்னரைச் சேர்ந்தொழுதல்" "பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும். " 701 "பொருட்பால்" "குறிப்பறிதல்" "கூறாமை நோக்க஧க் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி. " 702 "பொருட்பால்" "குறிப்பறிதல்" "ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல். " 703 "பொருட்பால்" "குறிப்பறிதல்" "குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல். " 704 "பொருட்பால்" "குறிப்பறிதல்" "குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு. " 705 "பொருட்பால்" "குறிப்பறிதல்" "குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண். " 706 "பொருட்பால்" "குறிப்பறிதல்" "அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம். " 707 "பொருட்பால்" "குறிப்பறிதல்" "முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும். " 708 "பொருட்பால்" "குறிப்பறிதல்" "முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின். " 709 "பொருட்பால்" "குறிப்பறிதல்" "பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின். " 710 "பொருட்பால்" "குறிப்பறிதல்" "நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற. " 711 "பொருட்பால்" "அவையறிதல்" "அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர். " 712 "பொருட்பால்" "அவையறிதல்" "இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர். " 713 "பொருட்பால்" "அவையறிதல்" "அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல். " 714 "பொருட்பால்" "அவையறிதல்" "ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல். " 715 "பொருட்பால்" "அவையறிதல்" "நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு. " 716 "பொருட்பால்" "அவையறிதல்" "ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு. " 717 "பொருட்பால்" "அவையறிதல்" "கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து. " 718 "பொருட்பால்" "அவையறிதல்" "உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று. " 719 "பொருட்பால்" "அவையறிதல்" "புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார். " 720 "பொருட்பால்" "அவையறிதல்" "அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல். " 721 "பொருட்பால்" "அவையஞ்சாமை" "வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர். " 722 "பொருட்பால்" "அவையஞ்சாமை" "கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார். " 723 "பொருட்பால்" "அவையஞ்சாமை" "பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர். " 724 "பொருட்பால்" "அவையஞ்சாமை" "கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல். " 725 "பொருட்பால்" "அவையஞ்சாமை" "ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு. " 726 "பொருட்பால்" "அவையஞ்சாமை" "வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு. " 727 "பொருட்பால்" "அவையஞ்சாமை" "பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல். " 728 "பொருட்பால்" "அவையஞ்சாமை" "பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார். " 729 "பொருட்பால்" "அவையஞ்சாமை" "கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார். " 730 "பொருட்பால்" "அவையஞ்சாமை" "உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார். " 731 "பொருட்பால்" "நாடு" "தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு. " 732 "பொருட்பால்" "நாடு" "பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு. " 733 "பொருட்பால்" "நாடு" "பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு. " 734 "பொருட்பால்" "நாடு" "உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு. " 735 "பொருட்பால்" "நாடு" "பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத " 736 "பொருட்பால்" "நாடு" "கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை. " 737 "பொருட்பால்" "நாடு" "இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. " 738 "பொருட்பால்" "நாடு" "பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து. " 739 "பொருட்பால்" "நாடு" "நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு. " 740 "பொருட்பால்" "நாடு" "ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு. " 741 "பொருட்பால்" "அரண்" "ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள். " 742 "பொருட்பால்" "அரண்" "மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண். " 743 "பொருட்பால்" "அரண்" "உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல். " 744 "பொருட்பால்" "அரண்" "சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண். " 745 "பொருட்பால்" "அரண்" "கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண். " 746 "பொருட்பால்" "அரண்" "எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண். " 747 "பொருட்பால்" "அரண்" "முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண். " 748 "பொருட்பால்" "அரண்" "முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண். " 749 "பொருட்பால்" "அரண்" "முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண். " 750 "பொருட்பால்" "அரண்" "எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண். " 751 "பொருட்பால்" "பொருள்செயல்வகை" "பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள். " 752 "பொருட்பால்" "பொருள்செயல்வகை" "இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு. " 753 "பொருட்பால்" "பொருள்செயல்வகை" "பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று. " 754 "பொருட்பால்" "பொருள்செயல்வகை" "அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள். " 755 "பொருட்பால்" "பொருள்செயல்வகை" "அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல். " 756 "பொருட்பால்" "பொருள்செயல்வகை" "உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள். " 757 "பொருட்பால்" "பொருள்செயல்வகை" "அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு. " 758 "பொருட்பால்" "பொருள்செயல்வகை" "குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை. " 759 "பொருட்பால்" "பொருள்செயல்வகை" "செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில். " 760 "பொருட்பால்" "பொருள்செயல்வகை" "ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு. " 761 "பொருட்பால்" "படைமாட்சி" "உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை. " 762 "பொருட்பால்" "படைமாட்சி" "உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது. " 763 "பொருட்பால்" "படைமாட்சி" "ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும். " 764 "பொருட்பால்" "படைமாட்சி" "அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை. " 765 "பொருட்பால்" "படைமாட்சி" "கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை. " 766 "பொருட்பால்" "படைமாட்சி" "மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு. " 767 "பொருட்பால்" "படைமாட்சி" "தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து. " 768 "பொருட்பால்" "படைமாட்சி" "அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும். " 769 "பொருட்பால்" "படைமாட்சி" "சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை. " 770 "பொருட்பால்" "படைமாட்சி" "நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல். " 771 "பொருட்பால்" "படைச்செருக்கு" "என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர். " 772 "பொருட்பால்" "படைச்செருக்கு" "கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது. " 773 "பொருட்பால்" "படைச்செருக்கு" "பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு. " 774 "பொருட்பால்" "படைச்செருக்கு" "கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும். " 775 "பொருட்பால்" "படைச்செருக்கு" "விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு. " 776 "பொருட்பால்" "படைச்செருக்கு" "விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து. " 777 "பொருட்பால்" "படைச்செருக்கு" "சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து. " 778 "பொருட்பால்" "படைச்செருக்கு" "உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர். " 779 "பொருட்பால்" "படைச்செருக்கு" "இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர். " 780 "பொருட்பால்" "படைச்செருக்கு" "புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து. " 781 "பொருட்பால்" "நட்பு" "செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு. " 782 "பொருட்பால்" "நட்பு" "நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு. " 783 "பொருட்பால்" "நட்பு" "நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு. " 784 "பொருட்பால்" "நட்பு" "நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு. " 785 "பொருட்பால்" "நட்பு" "புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும். " 786 "பொருட்பால்" "நட்பு" "முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு. " 787 "பொருட்பால்" "நட்பு" "அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு. " 788 "பொருட்பால்" "நட்பு" "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. " 789 "பொருட்பால்" "நட்பு" "நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. " 790 "பொருட்பால்" "நட்பு" "இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு. " 791 "பொருட்பால்" "நட்பாராய்தல்" "நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு. " 792 "பொருட்பால்" "நட்பாராய்தல்" "ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும். " 793 "பொருட்பால்" "நட்பாராய்தல்" "குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு. " 794 "பொருட்பால்" "நட்பாராய்தல்" "குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. " 795 "பொருட்பால்" "நட்பாராய்தல்" "அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல். " 796 "பொருட்பால்" "நட்பாராய்தல்" "கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல். " 797 "பொருட்பால்" "நட்பாராய்தல்" "ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல். " 798 "பொருட்பால்" "நட்பாராய்தல்" "உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. " 799 "பொருட்பால்" "நட்பாராய்தல்" "கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும். " 800 "பொருட்பால்" "நட்பாராய்தல்" "மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு. " 801 "பொருட்பால்" "பழைமை" "பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. " 802 "பொருட்பால்" "பழைமை" "நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன். " 803 "பொருட்பால்" "பழைமை" "பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை. " 804 "பொருட்பால்" "பழைமை" "விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின். " 805 "பொருட்பால்" "பழைமை" "பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின். " 806 "பொருட்பால்" "பழைமை" "எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. " 807 "பொருட்பால்" "பழைமை" "அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர். " 808 "பொருட்பால்" "பழைமை" "கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின். " 809 "பொருட்பால்" "பழைமை" "கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு. " 810 "பொருட்பால்" "பழைமை" "விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார். " 811 "பொருட்பால்" "தீ நட்பு" "பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது. " 812 "பொருட்பால்" "தீ நட்பு" "உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என். " 813 "பொருட்பால்" "தீ நட்பு" "உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர். " 814 "பொருட்பால்" "தீ நட்பு" "அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை. " 815 "பொருட்பால்" "தீ நட்பு" "செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று. " 816 "பொருட்பால்" "தீ நட்பு" "பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும். " 817 "பொருட்பால்" "தீ நட்பு" "நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும். " 818 "பொருட்பால்" "தீ நட்பு" "ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல். " 819 "பொருட்பால்" "தீ நட்பு" "கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு. " 820 "பொருட்பால்" "தீ நட்பு" "எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு. " 821 "பொருட்பால்" "கூடாநட்பு" "சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு. " 822 "பொருட்பால்" "கூடாநட்பு" "இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும். " 823 "பொருட்பால்" "கூடாநட்பு" "பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது. " 824 "பொருட்பால்" "கூடாநட்பு" "முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும். " 825 "பொருட்பால்" "கூடாநட்பு" "மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று. " 826 "பொருட்பால்" "கூடாநட்பு" "நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும். " 827 "பொருட்பால்" "கூடாநட்பு" "சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான். " 828 "பொருட்பால்" "கூடாநட்பு" "தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து. " 829 "பொருட்பால்" "கூடாநட்பு" "மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று. " 830 "பொருட்பால்" "கூடாநட்பு" "பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல். " 831 "பொருட்பால்" "பேதைமை" "பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல். " 832 "பொருட்பால்" "பேதைமை" "பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல். " 833 "பொருட்பால்" "பேதைமை" "நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில் " 834 "பொருட்பால்" "பேதைமை" "ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல். " 835 "பொருட்பால்" "பேதைமை" "ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு. " 836 "பொருட்பால்" "பேதைமை" "பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின். " 837 "பொருட்பால்" "பேதைமை" "ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை. " 838 "பொருட்பால்" "பேதைமை" "மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின். " 839 "பொருட்பால்" "பேதைமை" "பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில். " 840 "பொருட்பால்" "பேதைமை" "கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல். " 841 "பொருட்பால்" "புல்லறிவாண்மை" "அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு. " 842 "பொருட்பால்" "புல்லறிவாண்மை" "அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம். " 843 "பொருட்பால்" "புல்லறிவாண்மை" "அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது. " 844 "பொருட்பால்" "புல்லறிவாண்மை" "வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு. " 845 "பொருட்பால்" "புல்லறிவாண்மை" "கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும். " 846 "பொருட்பால்" "புல்லறிவாண்மை" "அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி. " 847 "பொருட்பால்" "புல்லறிவாண்மை" "அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு. " 848 "பொருட்பால்" "புல்லறிவாண்மை" "ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய். " 849 "பொருட்பால்" "புல்லறிவாண்மை" "காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு. " 850 "பொருட்பால்" "புல்லறிவாண்மை" "உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும். " 851 "பொருட்பால்" "இகல்" "இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பார஧க்கும் நோய். " 852 "பொருட்பால்" "இகல்" "பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை. " 853 "பொருட்பால்" "இகல்" "இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும். " 854 "பொருட்பால்" "இகல்" "இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின். " 855 "பொருட்பால்" "இகல்" "இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிக்லூக்கும் தன்மை யவர். " 856 "பொருட்பால்" "இகல்" "இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து. " 857 "பொருட்பால்" "இகல்" "மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர். " 858 "பொருட்பால்" "இகல்" "இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு. " 859 "பொருட்பால்" "இகல்" "இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு. " 860 "பொருட்பால்" "இகல்" "இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு. " 861 "பொருட்பால்" "பகைமாட்சி" "வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை. " 862 "பொருட்பால்" "பகைமாட்சி" "அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு. " 863 "பொருட்பால்" "பகைமாட்சி" "அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு. " 864 "பொருட்பால்" "பகைமாட்சி" "நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது. " 865 "பொருட்பால்" "பகைமாட்சி" "வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது. " 866 "பொருட்பால்" "பகைமாட்சி" "காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும். " 867 "பொருட்பால்" "பகைமாட்சி" "கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை. " 868 "பொருட்பால்" "பகைமாட்சி" "குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து. " 869 "பொருட்பால்" "பகைமாட்சி" "செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின். " 870 "பொருட்பால்" "பகைமாட்சி" "கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி. " 871 "பொருட்பால்" "பகைத்திறந்தெரிதல்" "பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று. " 872 "பொருட்பால்" "பகைத்திறந்தெரிதல்" "வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை. " 873 "பொருட்பால்" "பகைத்திறந்தெரிதல்" "ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன். " 874 "பொருட்பால்" "பகைத்திறந்தெரிதல்" "பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு. " 875 "பொருட்பால்" "பகைத்திறந்தெரிதல்" "தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. " 876 "பொருட்பால்" "பகைத்திறந்தெரிதல்" "தேற஧னும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல். " 877 "பொருட்பால்" "பகைத்திறந்தெரிதல்" "நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து. " 878 "பொருட்பால்" "பகைத்திறந்தெரிதல்" "வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு. " 879 "பொருட்பால்" "பகைத்திறந்தெரிதல்" "இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து. " 880 "பொருட்பால்" "பகைத்திறந்தெரிதல்" "உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார். " 881 "பொருட்பால்" "உட்பகை" "நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின். " 882 "பொருட்பால்" "உட்பகை" "வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு. " 883 "பொருட்பால்" "உட்பகை" "உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும். " 884 "பொருட்பால்" "உட்பகை" "மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும். " 885 "பொருட்பால்" "உட்பகை" "உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும். " 886 "பொருட்பால்" "உட்பகை" "ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது. " 887 "பொருட்பால்" "உட்பகை" "செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி. " 888 "பொருட்பால்" "உட்பகை" "அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி. " 889 "பொருட்பால்" "உட்பகை" "எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு. " 890 "பொருட்பால்" "உட்பகை" "உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று. " 891 "பொருட்பால்" "பெரியாரைப் பிழையாமை" "ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை. " 892 "பொருட்பால்" "பெரியாரைப் பிழையாமை" "பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும். " 893 "பொருட்பால்" "பெரியாரைப் பிழையாமை" "கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு. " 894 "பொருட்பால்" "பெரியாரைப் பிழையாமை" "கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். " 895 "பொருட்பால்" "பெரியாரைப் பிழையாமை" "யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர். " 896 "பொருட்பால்" "பெரியாரைப் பிழையாமை" "எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார். " 897 "பொருட்பால்" "பெரியாரைப் பிழையாமை" "வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின். " 898 "பொருட்பால்" "பெரியாரைப் பிழையாமை" "குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து. " 899 "பொருட்பால்" "பெரியாரைப் பிழையாமை" "ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும். " 900 "பொருட்பால்" "பெரியாரைப் பிழையாமை" "இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின். " 901 "பொருட்பால்" "பெண்வழிச்சேறல்" "மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது. " 902 "பொருட்பால்" "பெண்வழிச்சேறல்" "பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும். " 903 "பொருட்பால்" "பெண்வழிச்சேறல்" "இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும். " 904 "பொருட்பால்" "பெண்வழிச்சேறல்" "மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று. " 905 "பொருட்பால்" "பெண்வழிச்சேறல்" "இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல். " 906 "பொருட்பால்" "பெண்வழிச்சேறல்" "இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர். " 907 "பொருட்பால்" "பெண்வழிச்சேறல்" "பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து. " 908 "பொருட்பால்" "பெண்வழிச்சேறல்" "நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர். " 909 "பொருட்பால்" "பெண்வழிச்சேறல்" "அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல். " 910 "பொருட்பால்" "பெண்வழிச்சேறல்" "எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல். " 911 "பொருட்பால்" "வரைவின்மகளிர்" "அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும். " 912 "பொருட்பால்" "வரைவின்மகளிர்" "பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல். " 913 "பொருட்பால்" "வரைவின்மகளிர்" "பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏத஧ல் பிணந்தழீஇ அற்று. " 914 "பொருட்பால்" "வரைவின்மகளிர்" "பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர். " 915 "பொருட்பால்" "வரைவின்மகளிர்" "பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர். " 916 "பொருட்பால்" "வரைவின்மகளிர்" "தந்நலம் பார஧ப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள். " 917 "பொருட்பால்" "வரைவின்மகளிர்" "நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள். " 918 "பொருட்பால்" "வரைவின்மகளிர்" "ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு. " 919 "பொருட்பால்" "வரைவின்மகளிர்" "வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு. " 920 "பொருட்பால்" "வரைவின்மகளிர்" "இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு. " 921 "பொருட்பால்" "கள்ளுண்ணாமை" "உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார். " 922 "பொருட்பால்" "கள்ளுண்ணாமை" "உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார். " 923 "பொருட்பால்" "கள்ளுண்ணாமை" "ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி. " 924 "பொருட்பால்" "கள்ளுண்ணாமை" "நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. " 925 "பொருட்பால்" "கள்ளுண்ணாமை" "கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல். " 926 "பொருட்பால்" "கள்ளுண்ணாமை" "துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர். " 927 "பொருட்பால்" "கள்ளுண்ணாமை" "உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்3 " 928 "பொருட்பால்" "கள்ளுண்ணாமை" "களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும். " 929 "பொருட்பால்" "கள்ளுண்ணாமை" "களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று. " 930 "பொருட்பால்" "கள்ளுண்ணாமை" "கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. " 931 "பொருட்பால்" "சூது" "வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று. " 932 "பொருட்பால்" "சூது" "ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு. " 933 "பொருட்பால்" "சூது" "உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும். " 934 "பொருட்பால்" "சூது" "சிறுமை பலசெய்து சீரழ஧க்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல். " 935 "பொருட்பால்" "சூது" "கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார். " 936 "பொருட்பால்" "சூது" "அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார். " 937 "பொருட்பால்" "சூது" "பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின். " 938 "பொருட்பால்" "சூது" "பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது. " 939 "பொருட்பால்" "சூது" "உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின். " 940 "பொருட்பால்" "சூது" "இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர். " 941 "பொருட்பால்" "மருந்து" "மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று. " 942 "பொருட்பால்" "மருந்து" "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். " 943 "பொருட்பால்" "மருந்து" "அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. " 944 "பொருட்பால்" "மருந்து" "அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து. " 945 "பொருட்பால்" "மருந்து" "மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு. " 946 "பொருட்பால்" "மருந்து" "இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய். " 947 "பொருட்பால்" "மருந்து" "தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும். " 948 "பொருட்பால்" "மருந்து" "நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். " 949 "பொருட்பால்" "மருந்து" "உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல். " 950 "பொருட்பால்" "மருந்து" "உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து. " 951 "பொருட்பால்" "குடிமை" "இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு. " 952 "பொருட்பால்" "குடிமை" "ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார். " 953 "பொருட்பால்" "குடிமை" "நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு. " 954 "பொருட்பால்" "குடிமை" "அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர். " 955 "பொருட்பால்" "குடிமை" "வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று. " 956 "பொருட்பால்" "குடிமை" "சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார். " 957 "பொருட்பால்" "குடிமை" "குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. " 958 "பொருட்பால்" "குடிமை" "நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும். " 959 "பொருட்பால்" "குடிமை" "நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். " 960 "பொருட்பால்" "குடிமை" "நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்
வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு.
" 961 "பொருட்பால்" "மானம்" "இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல். " 962 "பொருட்பால்" "மானம்" "சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர். " 963 "பொருட்பால்" "மானம்" "பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு. " 964 "பொருட்பால்" "மானம்" "தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை. " 965 "பொருட்பால்" "மானம்" "குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின். " 966 "பொருட்பால்" "மானம்" "புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை. " 967 "பொருட்பால்" "மானம்" "ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று. " 968 "பொருட்பால்" "மானம்" "மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து. " 969 "பொருட்பால்" "மானம்" "மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின். " 970 "பொருட்பால்" "மானம்" "இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு. " 971 "பொருட்பால்" "பெருமை" "ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல். " 972 "பொருட்பால்" "பெருமை" "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். " 973 "பொருட்பால்" "பெருமை" "மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர். " 974 "பொருட்பால்" "பெருமை" "ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு. " 975 "பொருட்பால்" "பெருமை" "பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல். " 976 "பொருட்பால்" "பெருமை" "சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக் கொள் வேம் என்னும்
நோக்கு. " 977 "பொருட்பால்" "பெருமை" "இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின். " 978 "பொருட்பால்" "பெருமை" "பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து. " 979 "பொருட்பால்" "பெருமை" "பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல். " 980 "பொருட்பால்" "பெருமை" "அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும். " 981 "பொருட்பால்" "சான்றாண்மை" "கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. " 982 "பொருட்பால்" "சான்றாண்மை" "குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று. " 983 "பொருட்பால்" "சான்றாண்மை" "அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண். " 984 "பொருட்பால்" "சான்றாண்மை" "கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு. " 985 "பொருட்பால்" "சான்றாண்மை" "ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை. " 986 "பொருட்பால்" "சான்றாண்மை" "சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல். " 987 "பொருட்பால்" "சான்றாண்மை" "இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு. " 988 "பொருட்பால்" "சான்றாண்மை" "இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின். " 989 "பொருட்பால்" "சான்றாண்மை" "ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார். " 990 "பொருட்பால்" "சான்றாண்மை" "சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை. " 991 "பொருட்பால்" "பண்புடைமை" "எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு. " 992 "பொருட்பால்" "பண்புடைமை" "அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு. " 993 "பொருட்பால்" "பண்புடைமை" "உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு. " 994 "பொருட்பால்" "பண்புடைமை" "யனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு. " 995 "பொருட்பால்" "பண்புடைமை" "நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு. " 996 "பொருட்பால்" "பண்புடைமை" "பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன். " 997 "பொருட்பால்" "பண்புடைமை" "அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர். " 998 "பொருட்பால்" "பண்புடைமை" "நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை. " 999 "பொருட்பால்" "பண்புடைமை" "நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள். " 1000 "பொருட்பால்" "பண்புடைமை" "பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று. " 1001 "பொருட்பால்" "நன்றியில்செல்வம்" "வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல். " 1002 "பொருட்பால்" "நன்றியில்செல்வம்" "பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு " 1003 "பொருட்பால்" "நன்றியில்செல்வம்" "ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை. " 1004 "பொருட்பால்" "நன்றியில்செல்வம்" "எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன். " 1005 "பொருட்பால்" "நன்றியில்செல்வம்" "கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல். " 1006 "பொருட்பால்" "நன்றியில்செல்வம்" "ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான். " 1007 "பொருட்பால்" "நன்றியில்செல்வம்" "அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று. " 1008 "பொருட்பால்" "நன்றியில்செல்வம்" "நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று. " 1009 "பொருட்பால்" "நன்றியில்செல்வம்" "அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர். " 1010 "பொருட்பால்" "நன்றியில்செல்வம்" "சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து. " 1011 "பொருட்பால்" "நாணுடைமை" "கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற. " 1012 "பொருட்பால்" "நாணுடைமை" "ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு. " 1013 "பொருட்பால்" "நாணுடைமை" "ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு. " 1014 "பொருட்பால்" "நாணுடைமை" "அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை. " 1015 "பொருட்பால்" "நாணுடைமை" "பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு. " 1016 "பொருட்பால்" "நாணுடைமை" "நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர். " 1017 "பொருட்பால்" "நாணுடைமை" "நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர். " 1018 "பொருட்பால்" "நாணுடைமை" "பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து. " 1019 "பொருட்பால்" "நாணுடைமை" "குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை. " 1020 "பொருட்பால்" "நாணுடைமை" "நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று. " 1021 "பொருட்பால்" "குடிசெயல்வகை" "கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல். " 1022 "பொருட்பால்" "குடிசெயல்வகை" "ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி. " 1023 "பொருட்பால்" "குடிசெயல்வகை" "குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும். " 1024 "பொருட்பால்" "குடிசெயல்வகை" "சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு. " 1025 "பொருட்பால்" "குடிசெயல்வகை" "குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு. " 1026 "பொருட்பால்" "குடிசெயல்வகை" "நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல். " 1027 "பொருட்பால்" "குடிசெயல்வகை" "அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை. " 1028 "பொருட்பால்" "குடிசெயல்வகை" "குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும். " 1029 "பொருட்பால்" "குடிசெயல்வகை" "இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு. " 1030 "பொருட்பால்" "குடிசெயல்வகை" "இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி. " 1031 "பொருட்பால்" "உழவு" "சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. " 1032 "பொருட்பால்" "உழவு" "உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து. " 1033 "பொருட்பால்" "உழவு" "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர். " 1034 "பொருட்பால்" "உழவு" "பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர். " 1035 "பொருட்பால்" "உழவு" "இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர். " 1036 "பொருட்பால்" "உழவு" "உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை. " 1037 "பொருட்பால்" "உழவு" "தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும். " 1038 "பொருட்பால்" "உழவு" "ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு. " 1039 "பொருட்பால்" "உழவு" "செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும். " 1040 "பொருட்பால்" "உழவு" "இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும். " 1041 "பொருட்பால்" "நல்குரவு" "இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது. " 1042 "பொருட்பால்" "நல்குரவு" "இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும். " 1043 "பொருட்பால்" "நல்குரவு" "தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை. " 1044 "பொருட்பால்" "நல்குரவு" "இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும். " 1045 "பொருட்பால்" "நல்குரவு" "நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும். " 1046 "பொருட்பால்" "நல்குரவு" "நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும். " 1047 "பொருட்பால்" "நல்குரவு" "அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும். " 1048 "பொருட்பால்" "நல்குரவு" "இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு. " 1049 "பொருட்பால்" "நல்குரவு" "நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது. " 1050 "பொருட்பால்" "நல்குரவு" "துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று. " 1051 "பொருட்பால்" "இரவு" "இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று. " 1052 "பொருட்பால்" "இரவு" "இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின். " 1053 "பொருட்பால்" "இரவு" "கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து. " 1054 "பொருட்பால்" "இரவு" "இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு. " 1055 "பொருட்பால்" "இரவு" "கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது. " 1056 "பொருட்பால்" "இரவு" "கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும். " 1057 "பொருட்பால்" "இரவு" "இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து. " 1058 "பொருட்பால்" "இரவு" "இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று. " 1059 "பொருட்பால்" "இரவு" "ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை. " 1060 "பொருட்பால்" "இரவு" "இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி. " 1061 "பொருட்பால்" "இரவச்சம்" "கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும். " 1062 "பொருட்பால்" "இரவச்சம்" "இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான். " 1063 "பொருட்பால்" "இரவச்சம்" "இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில். " 1064 "பொருட்பால்" "இரவச்சம்" "இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு. " 1065 "பொருட்பால்" "இரவச்சம்" "தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில். " 1066 "பொருட்பால்" "இரவச்சம்" "ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில். " 1067 "பொருட்பால்" "இரவச்சம்" "இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று. " 1068 "பொருட்பால்" "இரவச்சம்" "இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும். " 1069 "பொருட்பால்" "இரவச்சம்" "இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும். " 1070 "பொருட்பால்" "இரவச்சம்" "கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர். " 1071 "பொருட்பால்" "கயமை" "மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில். " 1072 "பொருட்பால்" "கயமை" "நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர். " 1073 "பொருட்பால்" "கயமை" "தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான். " 1074 "பொருட்பால்" "கயமை" "அகப்பட்டி ஆவாரைக் காணின் அவர஧ன்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். " 1075 "பொருட்பால்" "கயமை" "அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது. " 1076 "பொருட்பால்" "கயமை" "அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். " 1077 "பொருட்பால்" "கயமை" "ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு. " 1078 "பொருட்பால்" "கயமை" "சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ். " 1079 "பொருட்பால்" "கயமை" "உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ். " 1080 "பொருட்பால்" "கயமை" "எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து. " 1081 "காமத்துப்பால்" "தகையணங்குறுத்தல்" "அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு. " 1082 "காமத்துப்பால்" "தகையணங்குறுத்தல்" "நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து. " 1083 "காமத்துப்பால்" "தகையணங்குறுத்தல்" "பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு. " 1084 "காமத்துப்பால்" "தகையணங்குறுத்தல்" "கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண். " 1085 "காமத்துப்பால்" "தகையணங்குறுத்தல்" "கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து. " 1086 "காமத்துப்பால்" "தகையணங்குறுத்தல்" "கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண். " 1087 "காமத்துப்பால்" "தகையணங்குறுத்தல்" "கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில். " 1088 "காமத்துப்பால்" "தகையணங்குறுத்தல்" "ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு. " 1089 "காமத்துப்பால்" "தகையணங்குறுத்தல்" "பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து. " 1090 "காமத்துப்பால்" "தகையணங்குறுத்தல்" "உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று. " 1091 "காமத்துப்பால்" "குறிப்பறிதல்" "இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. " 1092 "காமத்துப்பால்" "குறிப்பறிதல்" "கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது. " 1093 "காமத்துப்பால்" "குறிப்பறிதல்" "நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர். " 1094 "காமத்துப்பால்" "குறிப்பறிதல்" "யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும். " 1095 "காமத்துப்பால்" "குறிப்பறிதல்" "குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும் " 1096 "காமத்துப்பால்" "குறிப்பறிதல்" "உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும். " 1097 "காமத்துப்பால்" "குறிப்பறிதல்" "செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு. " 1098 "காமத்துப்பால்" "குறிப்பறிதல்" "அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும். " 1099 "காமத்துப்பால்" "குறிப்பறிதல்" "ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள. " 1100 "காமத்துப்பால்" "குறிப்பறிதல்" "கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல. " 1101 "காமத்துப்பால்" "புணர்ச்சிமகிழ்தல்" "கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள. " 1102 "காமத்துப்பால்" "புணர்ச்சிமகிழ்தல்" "பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து. " 1103 "காமத்துப்பால்" "புணர்ச்சிமகிழ்தல்" "தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு. " 1104 "காமத்துப்பால்" "புணர்ச்சிமகிழ்தல்" "நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள். " 1105 "காமத்துப்பால்" "புணர்ச்சிமகிழ்தல்" "வேட் ட பொழுதின் அவையவை
போலுமே தோட் டார் கதுப்பினாள்
தோள். " 1106 "காமத்துப்பால்" "புணர்ச்சிமகிழ்தல்" "உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள். " 1107 "காமத்துப்பால்" "புணர்ச்சிமகிழ்தல்" "தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு. " 1108 "காமத்துப்பால்" "புணர்ச்சிமகிழ்தல்" "வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு. " 1109 "காமத்துப்பால்" "புணர்ச்சிமகிழ்தல்" "ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன். " 1110 "காமத்துப்பால்" "புணர்ச்சிமகிழ்தல்" "அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு. " 1111 "காமத்துப்பால்" "நலம்புனைந்துரைத்தல்" "நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள். " 1112 "காமத்துப்பால்" "நலம்புனைந்துரைத்தல்" "மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று. " 1113 "காமத்துப்பால்" "நலம்புனைந்துரைத்தல்" "முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. " 1114 "காமத்துப்பால்" "நலம்புனைந்துரைத்தல்" "காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று. " 1115 "காமத்துப்பால்" "நலம்புனைந்துரைத்தல்" "அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை. " 1116 "காமத்துப்பால்" "நலம்புனைந்துரைத்தல்" "மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன். " 1117 "காமத்துப்பால்" "நலம்புனைந்துரைத்தல்" "அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து. " 1118 "காமத்துப்பால்" "நலம்புனைந்துரைத்தல்" "மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மத஧. " 1119 "காமத்துப்பால்" "நலம்புனைந்துரைத்தல்" "மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி. " 1120 "காமத்துப்பால்" "நலம்புனைந்துரைத்தல்" "அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம். " 1121 "காமத்துப்பால்" "காதற்சிறப்புரைத்தல்" "பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர். " 1122 "காமத்துப்பால்" "காதற்சிறப்புரைத்தல்" "உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு. " 1123 "காமத்துப்பால்" "காதற்சிறப்புரைத்தல்" "கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம். " 1124 "காமத்துப்பால்" "காதற்சிறப்புரைத்தல்" "வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து. " 1125 "காமத்துப்பால்" "காதற்சிறப்புரைத்தல்" "உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம். " 1126 "காமத்துப்பால்" "காதற்சிறப்புரைத்தல்" "கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
நுண்ணியர்எம் காத லவர். " 1127 "காமத்துப்பால்" "காதற்சிறப்புரைத்தல்" "கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து. " 1128 "காமத்துப்பால்" "காதற்சிறப்புரைத்தல்" "நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து. " 1129 "காமத்துப்பால்" "காதற்சிறப்புரைத்தல்" "இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர். " 1130 "காமத்துப்பால்" "காதற்சிறப்புரைத்தல்" "உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர். " 1131 "காமத்துப்பால்" "நாணுத்துறவுரைத்தல்" "காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி. " 1132 "காமத்துப்பால்" "நாணுத்துறவுரைத்தல்" "நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து. " 1133 "காமத்துப்பால்" "நாணுத்துறவுரைத்தல்" "நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல். " 1134 "காமத்துப்பால்" "நாணுத்துறவுரைத்தல்" "காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை. " 1135 "காமத்துப்பால்" "நாணுத்துறவுரைத்தல்" "தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர். " 1136 "காமத்துப்பால்" "நாணுத்துறவுரைத்தல்" "மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண். " 1137 "காமத்துப்பால்" "நாணுத்துறவுரைத்தல்" "கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில். " 1138 "காமத்துப்பால்" "நாணுத்துறவுரைத்தல்" "நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும். " 1139 "காமத்துப்பால்" "நாணுத்துறவுரைத்தல்" "அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு. " 1140 "காமத்துப்பால்" "நாணுத்துறவுரைத்தல்" "யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு. " 1141 "காமத்துப்பால்" "அலரறிவுறுத்தல்" "அலரெழ ஆருயிர் ந஧ற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால். " 1142 "காமத்துப்பால்" "அலரறிவுறுத்தல்" "மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர். " 1143 "காமத்துப்பால்" "அலரறிவுறுத்தல்" "உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து. " 1144 "காமத்துப்பால்" "அலரறிவுறுத்தல்" "கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து. " 1145 "காமத்துப்பால்" "அலரறிவுறுத்தல்" "களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது. " 1146 "காமத்துப்பால்" "அலரறிவுறுத்தல்" "கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று. " 1147 "காமத்துப்பால்" "அலரறிவுறுத்தல்" "ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய். " 1148 "காமத்துப்பால்" "அலரறிவுறுத்தல்" "நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல். " 1149 "காமத்துப்பால்" "அலரறிவுறுத்தல்" "அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை. " 1150 "காமத்துப்பால்" "அலரறிவுறுத்தல்" "தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர். " 1151 "காமத்துப்பால்" "பிரிவாற்றாமை" "செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை. " 1152 "காமத்துப்பால்" "பிரிவாற்றாமை" "இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு. " 1153 "காமத்துப்பால்" "பிரிவாற்றாமை" "அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான். " 1154 "காமத்துப்பால்" "பிரிவாற்றாமை" "அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு. " 1155 "காமத்துப்பால்" "பிரிவாற்றாமை" "ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு. " 1156 "காமத்துப்பால்" "பிரிவாற்றாமை" "பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை. " 1157 "காமத்துப்பால்" "பிரிவாற்றாமை" "துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை. " 1158 "காமத்துப்பால்" "பிரிவாற்றாமை" "இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு. " 1159 "காமத்துப்பால்" "பிரிவாற்றாமை" "தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ. " 1160 "காமத்துப்பால்" "பிரிவாற்றாமை" "அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர். " 1161 "காமத்துப்பால்" "படர்மெலிந்திரங்கல்" "மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும். " 1162 "காமத்துப்பால்" "படர்மெலிந்திரங்கல்" "கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும். " 1163 "காமத்துப்பால்" "படர்மெலிந்திரங்கல்" "காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து. " 1164 "காமத்துப்பால்" "படர்மெலிந்திரங்கல்" "காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல். " 1165 "காமத்துப்பால்" "படர்மெலிந்திரங்கல்" "துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர். " 1166 "காமத்துப்பால்" "படர்மெலிந்திரங்கல்" "இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது. " 1167 "காமத்துப்பால்" "படர்மெலிந்திரங்கல்" "காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன். " 1168 "காமத்துப்பால்" "படர்மெலிந்திரங்கல்" "மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை. " 1169 "காமத்துப்பால்" "படர்மெலிந்திரங்கல்" "கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்
நெடிய கழியும் இரா. " 1170 "காமத்துப்பால்" "படர்மெலிந்திரங்கல்" "உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண். " 1171 "காமத்துப்பால்" "கண்விதுப்பழிதல்" "கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது. " 1172 "காமத்துப்பால்" "கண்விதுப்பழிதல்" "தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன். " 1173 "காமத்துப்பால்" "கண்விதுப்பழிதல்" "கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து. " 1174 "காமத்துப்பால்" "கண்விதுப்பழிதல்" "பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து. " 1175 "காமத்துப்பால்" "கண்விதுப்பழிதல்" "படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண். " 1176 "காமத்துப்பால்" "கண்விதுப்பழிதல்" "ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது. " 1177 "காமத்துப்பால்" "கண்விதுப்பழிதல்" "உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண். " 1178 "காமத்துப்பால்" "கண்விதுப்பழிதல்" "பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண். " 1179 "காமத்துப்பால்" "கண்விதுப்பழிதல்" "வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண். " 1180 "காமத்துப்பால்" "கண்விதுப்பழிதல்" "மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து. " 1181 "காமத்துப்பால்" "பசப்புறுபருவரல்" "நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற. " 1182 "காமத்துப்பால்" "பசப்புறுபருவரல்" "அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு. " 1183 "காமத்துப்பால்" "பசப்புறுபருவரல்" "சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து. " 1184 "காமத்துப்பால்" "பசப்புறுபருவரல்" "உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு. " 1185 "காமத்துப்பால்" "பசப்புறுபருவரல்" "உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது. " 1186 "காமத்துப்பால்" "பசப்புறுபருவரல்" "விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. " 1187 "காமத்துப்பால்" "பசப்புறுபருவரல்" "புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு. " 1188 "காமத்துப்பால்" "பசப்புறுபருவரல்" "பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல். " 1189 "காமத்துப்பால்" "பசப்புறுபருவரல்" "பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின். " 1190 "காமத்துப்பால்" "பசப்புறுபருவரல்" "பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின். " 1191 "காமத்துப்பால்" "தனிப்படர்மிகுதி" "தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி. " 1192 "காமத்துப்பால்" "தனிப்படர்மிகுதி" "வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி. " 1193 "காமத்துப்பால்" "தனிப்படர்மிகுதி" "வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு. " 1194 "காமத்துப்பால்" "தனிப்படர்மிகுதி" "வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின். " 1195 "காமத்துப்பால்" "தனிப்படர்மிகுதி" "நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை. " 1196 "காமத்துப்பால்" "தனிப்படர்மிகுதி" "ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது. " 1197 "காமத்துப்பால்" "தனிப்படர்மிகுதி" "பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான். " 1198 "காமத்துப்பால்" "தனிப்படர்மிகுதி" "வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல். " 1199 "காமத்துப்பால்" "தனிப்படர்மிகுதி" "நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு. " 1200 "காமத்துப்பால்" "தனிப்படர்மிகுதி" "உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு. " 1201 "காமத்துப்பால்" "நினைந்தவர்புலம்பல்" "உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது. " 1202 "காமத்துப்பால்" "நினைந்தவர்புலம்பல்" "எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல். " 1203 "காமத்துப்பால்" "நினைந்தவர்புலம்பல்" "நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும். " 1204 "காமத்துப்பால்" "நினைந்தவர்புலம்பல்" "யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர். " 1205 "காமத்துப்பால்" "நினைந்தவர்புலம்பல்" "தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல். " 1206 "காமத்துப்பால்" "நினைந்தவர்புலம்பல்" "மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன். " 1207 "காமத்துப்பால்" "நினைந்தவர்புலம்பல்" "மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும். " 1208 "காமத்துப்பால்" "நினைந்தவர்புலம்பல்" "எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு. " 1209 "காமத்துப்பால்" "நினைந்தவர்புலம்பல்" "விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து. " 1210 "காமத்துப்பால்" "நினைந்தவர்புலம்பல்" "விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி. " 1211 "காமத்துப்பால்" "கனவுநிலையுரைத்தல்" "காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து. " 1212 "காமத்துப்பால்" "கனவுநிலையுரைத்தல்" "கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன். " 1213 "காமத்துப்பால்" "கனவுநிலையுரைத்தல்" "நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர். " 1214 "காமத்துப்பால்" "கனவுநிலையுரைத்தல்" "கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு. " 1215 "காமத்துப்பால்" "கனவுநிலையுரைத்தல்" "நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது. " 1216 "காமத்துப்பால்" "கனவுநிலையுரைத்தல்" "நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன். " 1217 "காமத்துப்பால்" "கனவுநிலையுரைத்தல்" "நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது. " 1218 "காமத்துப்பால்" "கனவுநிலையுரைத்தல்" "துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து. " 1219 "காமத்துப்பால்" "கனவுநிலையுரைத்தல்" "நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர். " 1220 "காமத்துப்பால்" "கனவுநிலையுரைத்தல்" "நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர். " 1221 "காமத்துப்பால்" "பொழுதுகண்டிரங்கல்" "மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது. " 1222 "காமத்துப்பால்" "பொழுதுகண்டிரங்கல்" "புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை. " 1223 "காமத்துப்பால்" "பொழுதுகண்டிரங்கல்" "பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும். " 1224 "காமத்துப்பால்" "பொழுதுகண்டிரங்கல்" "காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும். " 1225 "காமத்துப்பால்" "பொழுதுகண்டிரங்கல்" "காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை. " 1226 "காமத்துப்பால்" "பொழுதுகண்டிரங்கல்" "மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன். " 1227 "காமத்துப்பால்" "பொழுதுகண்டிரங்கல்" "காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய். " 1228 "காமத்துப்பால்" "பொழுதுகண்டிரங்கல்" "அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை. " 1229 "காமத்துப்பால்" "பொழுதுகண்டிரங்கல்" "பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து. " 1230 "காமத்துப்பால்" "பொழுதுகண்டிரங்கல்" "பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர். " 1231 "காமத்துப்பால்" "உறுப்புநலனழிதல்" "சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண். " 1232 "காமத்துப்பால்" "உறுப்புநலனழிதல்" "நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண். " 1233 "காமத்துப்பால்" "உறுப்புநலனழிதல்" "தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள். " 1234 "காமத்துப்பால்" "உறுப்புநலனழிதல்" "பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள். " 1235 "காமத்துப்பால்" "உறுப்புநலனழிதல்" "கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள். " 1236 "காமத்துப்பால்" "உறுப்புநலனழிதல்" "தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து. " 1237 "காமத்துப்பால்" "உறுப்புநலனழிதல்" "பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட்
பூசல் உரைத்து. " 1238 "காமத்துப்பால்" "உறுப்புநலனழிதல்" "முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல். " 1239 "காமத்துப்பால்" "உறுப்புநலனழிதல்" "முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண். " 1240 "காமத்துப்பால்" "உறுப்புநலனழிதல்" "கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு. " 1241 "காமத்துப்பால்" "நெஞ்சொடுகிளத்தல்" "நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து. " 1242 "காமத்துப்பால்" "நெஞ்சொடுகிளத்தல்" "காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு. " 1243 "காமத்துப்பால்" "நெஞ்சொடுகிளத்தல்" "இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல். " 1244 "காமத்துப்பால்" "நெஞ்சொடுகிளத்தல்" "கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று. " 1245 "காமத்துப்பால்" "நெஞ்சொடுகிளத்தல்" "செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர். " 1246 "காமத்துப்பால்" "நெஞ்சொடுகிளத்தல்" "கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு. " 1247 "காமத்துப்பால்" "நெஞ்சொடுகிளத்தல்" "காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு. " 1248 "காமத்துப்பால்" "நெஞ்சொடுகிளத்தல்" "பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு. " 1249 "காமத்துப்பால்" "நெஞ்சொடுகிளத்தல்" "உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு. " 1250 "காமத்துப்பால்" "நெஞ்சொடுகிளத்தல்" "துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின். " 1251 "காமத்துப்பால்" "நிறையழிதல்" "காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு. " 1252 "காமத்துப்பால்" "நிறையழிதல்" "காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில். " 1253 "காமத்துப்பால்" "நிறையழிதல்" "மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும். " 1254 "காமத்துப்பால்" "நிறையழிதல்" "நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும். " 1255 "காமத்துப்பால்" "நிறையழிதல்" "செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று. " 1256 "காமத்துப்பால்" "நிறையழிதல்" "செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர். " 1257 "காமத்துப்பால்" "நிறையழிதல்" "நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின். " 1258 "காமத்துப்பால்" "நிறையழிதல்" "பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை. " 1259 "காமத்துப்பால்" "நிறையழிதல்" "புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு. " 1260 "காமத்துப்பால்" "நிறையழிதல்" "நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல். " 1261 "காமத்துப்பால்" "அவர்வயின்விதும்பல்" "வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல். " 1262 "காமத்துப்பால்" "அவர்வயின்விதும்பல்" "இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து. " 1263 "காமத்துப்பால்" "அவர்வயின்விதும்பல்" "உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன். " 1264 "காமத்துப்பால்" "அவர்வயின்விதும்பல்" "கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு. " 1265 "காமத்துப்பால்" "அவர்வயின்விதும்பல்" "காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு. " 1266 "காமத்துப்பால்" "அவர்வயின்விதும்பல்" "வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட. " 1267 "காமத்துப்பால்" "அவர்வயின்விதும்பல்" "புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன். " 1268 "காமத்துப்பால்" "அவர்வயின்விதும்பல்" "வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து. " 1269 "காமத்துப்பால்" "அவர்வயின்விதும்பல்" "ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. " 1270 "காமத்துப்பால்" "அவர்வயின்விதும்பல்" "பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால். " 1271 "காமத்துப்பால்" "குறிப்பறிவுறுத்தல்" "கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு. " 1272 "காமத்துப்பால்" "குறிப்பறிவுறுத்தல்" "கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது. " 1273 "காமத்துப்பால்" "குறிப்பறிவுறுத்தல்" "மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு. " 1274 "காமத்துப்பால்" "குறிப்பறிவுறுத்தல்" "முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு. " 1275 "காமத்துப்பால்" "குறிப்பறிவுறுத்தல்" "செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து. " 1276 "காமத்துப்பால்" "குறிப்பறிவுறுத்தல்" "பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து. " 1277 "காமத்துப்பால்" "குறிப்பறிவுறுத்தல்" "தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை. " 1278 "காமத்துப்பால்" "குறிப்பறிவுறுத்தல்" "நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து. " 1279 "காமத்துப்பால்" "குறிப்பறிவுறுத்தல்" "தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது. " 1280 "காமத்துப்பால்" "குறிப்பறிவுறுத்தல்" "பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு. " 1281 "காமத்துப்பால்" "புணர்ச்சிவிதும்பல்" "உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு. " 1282 "காமத்துப்பால்" "புணர்ச்சிவிதும்பல்" "தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின். " 1283 "காமத்துப்பால்" "புணர்ச்சிவிதும்பல்" "பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண். " 1284 "காமத்துப்பால்" "புணர்ச்சிவிதும்பல்" "ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு. " 1285 "காமத்துப்பால்" "புணர்ச்சிவிதும்பல்" "எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து. " 1286 "காமத்துப்பால்" "புணர்ச்சிவிதும்பல்" "காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை. " 1287 "காமத்துப்பால்" "புணர்ச்சிவிதும்பல்" "உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து. " 1288 "காமத்துப்பால்" "புணர்ச்சிவிதும்பல்" "இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு. " 1289 "காமத்துப்பால்" "புணர்ச்சிவிதும்பல்" "மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார். " 1290 "காமத்துப்பால்" "புணர்ச்சிவிதும்பல்" "கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று. " 1291 "காமத்துப்பால்" "நெஞ்சொடுபுலத்தல்" "அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது. " 1292 "காமத்துப்பால்" "நெஞ்சொடுபுலத்தல்" "உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு. " 1293 "காமத்துப்பால்" "நெஞ்சொடுபுலத்தல்" "கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல். " 1294 "காமத்துப்பால்" "நெஞ்சொடுபுலத்தல்" "இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று. " 1295 "காமத்துப்பால்" "நெஞ்சொடுபுலத்தல்" "பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு. " 1296 "காமத்துப்பால்" "நெஞ்சொடுபுலத்தல்" "தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு. " 1297 "காமத்துப்பால்" "நெஞ்சொடுபுலத்தல்" "நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு. " 1298 "காமத்துப்பால்" "நெஞ்சொடுபுலத்தல்" "எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. " 1299 "காமத்துப்பால்" "நெஞ்சொடுபுலத்தல்" "துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி. " 1300 "காமத்துப்பால்" "நெஞ்சொடுபுலத்தல்" "தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி. " 1301 "காமத்துப்பால்" "புலவி" "புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது. " 1302 "காமத்துப்பால்" "புலவி" "உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல். " 1303 "காமத்துப்பால்" "புலவி" "அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல். " 1304 "காமத்துப்பால்" "புலவி" "ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று. " 1305 "காமத்துப்பால்" "புலவி" "நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து. " 1306 "காமத்துப்பால்" "புலவி" "துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று. " 1307 "காமத்துப்பால்" "புலவி" "ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று. " 1308 "காமத்துப்பால்" "புலவி" "நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி. " 1309 "காமத்துப்பால்" "புலவி" "நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது. " 1310 "காமத்துப்பால்" "புலவி" "ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா. " 1311 "காமத்துப்பால்" "புலவி நுணுக்கம்" "பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு. " 1312 "காமத்துப்பால்" "புலவி நுணுக்கம்" "ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து. " 1313 "காமத்துப்பால்" "புலவி நுணுக்கம்" "கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று. " 1314 "காமத்துப்பால்" "புலவி நுணுக்கம்" "யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று. " 1315 "காமத்துப்பால்" "புலவி நுணுக்கம்" "இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள். " 1316 "காமத்துப்பால்" "புலவி நுணுக்கம்" "உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள். " 1317 "காமத்துப்பால்" "புலவி நுணுக்கம்" "வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று. " 1318 "காமத்துப்பால்" "புலவி நுணுக்கம்" "தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று. " 1319 "காமத்துப்பால்" "புலவி நுணுக்கம்" "தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று. " 1320 "காமத்துப்பால்" "புலவி நுணுக்கம்" "நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று. " 1321 "காமத்துப்பால்" "ஊடலுவகை" "இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அள஧க்கு மாறு. " 1322 "காமத்துப்பால்" "ஊடலுவகை" "ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும். " 1323 "காமத்துப்பால்" "ஊடலுவகை" "புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து. " 1324 "காமத்துப்பால்" "ஊடலுவகை" "புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை. " 1325 "காமத்துப்பால்" "ஊடலுவகை" "தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து. " 1326 "காமத்துப்பால்" "ஊடலுவகை" "உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது. " 1327 "காமத்துப்பால்" "ஊடலுவகை" "ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும். " 1328 "காமத்துப்பால்" "ஊடலுவகை" "ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு. " 1329 "காமத்துப்பால்" "ஊடலுவகை" "ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா. " 1330 "காமத்துப்பால்" "ஊடலுவகை" "ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின். "